ஆண்டவர் தமது மாட்சியை மரியாளுக்கு விட்டுக்கொடுக்கவில்லை..!
இயேசுவுக்கு பதில் மரியாளா?
திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்து போகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி,"திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது" என்றார்.
இயேசு அவரிடம், "அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே" என்றார். யோவா 2: 3
மேலே நீங்கள் காண்பது கத்தோலிக்க திருவிவிலியத்தில் உள்ளது.
அதே திருவிவிலியாத்தில்.., லூக் 18: 27
இயேசு, "மனிதரால் இயலாதவற்றைக் கடவுளால் செய்ய இயலும்" என்றார். ஆக.., நேரம் வரவில்லை என்றவர்
அதே திருமண வீட்டில் தண்ணீரை இரசமாக மாற்றினார்.
யோவா 2 : 11 ல் இதுவே இயேசு செய்த முதல் அரும் அடையாளம். (என்றும்) இது கலிலேயாவில் உள்ள கானாவில் நிகழ்ந்தது. இதன் வழியாக அவர் தம் மாட்சியை வெளிப்படுத்தினார். அவருடைய சீடரும் அவரிடம் நம்பிக்கை கொண்டனர். என்றெல்லாம் எழுதப்பட்டுள்ளது. ஆக...,
ஆண்டவர் தமது மாட்சியை யாருக்கும் விட்டுக்கொடுக்கவில்லை குறிப்பாக.. மரியாளுக்கு..! இது தெரியாத கத்தோலிக்கர்கள் கானாவூர் செய்தியில் மரியாளை புகழ்வார்கள்.
நண்பர்களே கர்த்தருடைய வல்லமையை மட்டுப்படுத்த வேண்டாம். - Immanuel Abraham
இப்படியாக ஒரு பதிவை முகநூலில் பதிவிட்டேன். அதற்கு வந்த பதில்களும் விவாதங்களும் கீழே இருக்கிறது.
திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்து போகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி,"திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது" என்றார்.
இயேசு அவரிடம், "அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே" என்றார். யோவா 2: 3
மேலே நீங்கள் காண்பது கத்தோலிக்க திருவிவிலியத்தில் உள்ளது.
அதே திருவிவிலியாத்தில்.., லூக் 18: 27
இயேசு, "மனிதரால் இயலாதவற்றைக் கடவுளால் செய்ய இயலும்" என்றார். ஆக.., நேரம் வரவில்லை என்றவர்
அதே திருமண வீட்டில் தண்ணீரை இரசமாக மாற்றினார்.
யோவா 2 : 11 ல் இதுவே இயேசு செய்த முதல் அரும் அடையாளம். (என்றும்) இது கலிலேயாவில் உள்ள கானாவில் நிகழ்ந்தது. இதன் வழியாக அவர் தம் மாட்சியை வெளிப்படுத்தினார். அவருடைய சீடரும் அவரிடம் நம்பிக்கை கொண்டனர். என்றெல்லாம் எழுதப்பட்டுள்ளது. ஆக...,
ஆண்டவர் தமது மாட்சியை யாருக்கும் விட்டுக்கொடுக்கவில்லை குறிப்பாக.. மரியாளுக்கு..! இது தெரியாத கத்தோலிக்கர்கள் கானாவூர் செய்தியில் மரியாளை புகழ்வார்கள்.
நண்பர்களே கர்த்தருடைய வல்லமையை மட்டுப்படுத்த வேண்டாம். - Immanuel Abraham
இப்படியாக ஒரு பதிவை முகநூலில் பதிவிட்டேன். அதற்கு வந்த பதில்களும் விவாதங்களும் கீழே இருக்கிறது.
Gnana Sownder
Jesus is The Lord.
Philip Seelan
Seelan
நான் கர்த்தர், இது என்
நாமம், என் மகிமையை
வேறொருவனுக்கும், என் துதியை
விக்கிரகங்களுக்கும் கொடேன். ஏசா 42 :8
Consaintan
Sutharshan
Two questions. . Jesus told my
time is not this time. And why same time he do this? And what is the meaning
for 6 bottle or above mentioned? ?
Consaintan
Sutharshan
And one think. Mother marya is
not god. Mind it..
Immanuel Abraham
marya is not god ஆனால்
கத்தோலிக்கர்கள் கானாவூர் செய்தியில் மரியாளை புகழ்வார்கள். Consaintan Sutharshan
Consaintan
Sutharshan
Who is that? Not that true.
She ask to jesus for that people. Just answer my two questions.
Immanuel Abraham
நான் திமிழில் பதிலிட்டால், Consaintan
Sutharshan வந்து இங்கிலீஸ்ல பிண்ணூட்டம் இடுகிறார். ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா?
Consaintan
Sutharshan
Just answer me.
Lourdu Raj
மரியாள் சொல்லி கானாவூர் கல்யாணத்தில் இயேசு கிறிஸ்து அற்புதம் செய்தார் என்று கத்தோலிக்கம்
வாதிடுகிறது. அது மட்டுமல்ல, இயேசு
கிறிஸ்து ஜென்ம பாவம் இல்லாதவராக பிறந்தது போல
மரியாளும் ஜென்ம பாவம் இல்லாதவர்களாக பிறந்தார்கள் என்று
வலியுருத்துகிறது.
இது மட்டுமல்ல இயேசு கிறிஸ்து மரித்து உயிர்த்தெழுந்தார். ஆனால்
மரியாள் மரிக்காமல் பரலோகத்திற்கு சென்று விட்டார்
என்றெல்லாம் கத்தோலிக்கம் வேதாகமத்தில் இல்லாததை சொல்லி
மரியாளை கடவுளுக்கு நிகராக மாற்றி சொல்லுகிறது. கத்தோலிக்கம்
இயேசு கிறிஸ்துவை பின்னுக்கு தள்ளி மரியாளை முன் நிறுத்துகிறது
இது முற்றிலும் கிறிஸ்தவத்திற்கும், வேதாகமத்திற்கும் முரணாக இருக்கிறது.
இது மட்டுமல்ல, இரட்சிப்பின்
வழியை அடைக்க முயல்கிறது.
Immanuel Abraham
என்ன பதில் வேணும் Consaintan Sutharshan நண்பரே..?
Lourdu Raj
மரியாள் வணக்கத்திற்கு உரியவர் இல்லை என்பதை தெளிவு படுத்துகிறேன்.
Consaintan
Sutharshan
Please anyone can you post in
tamil below Bible words. . Because Lourdu Raj
bigger then angels and holy sprit. . I didn't tell. You know from that words. .
Luck 1 : 28, 42, 43, 48.
Consaintan
Sutharshan
Immanuel Abraham you always asking me. But not answer to my two
questions. . And wait I will post to you in tamil about marya also.
Consaintan
Sutharshan
Very important number 48..
Consaintan
Sutharshan
Hello Immanuel
Abraham answer me. Jesus why the same time he do? He told first this is
not my time. Then why he do??
Consaintan
Sutharshan
Hello Immanuel
Abraham answer me. You are the one post this words.. you don't know the
meaning? Then why you post?
Consaintan
Sutharshan
Still no one answer. Go to
home and eat full. And sleep. .
Moses Samuel
விக்கிரக...ஆராதனைக்காரர்கள்...தேவனுடைய...RAJYATHIL...பிரவேசிப்பதில்லை....!!!
மாம்சத்தில்...வந்த...கிறிஸ்துவை....அறிக்கை...பண்ணாதா.....யாவரும்...கிறிஸ்துவுக்கு...விரோதமானவர்கள்...!!!
பரிசுத்த....ஆவியானவர்...ஓருவரிடப்...இடைபடாவிட்டால்....வேத...வசனங்கள்...புரட்டப்படும்...!!!
மாம்சத்தில்...வந்த...கிறிஸ்துவை....அறிக்கை...பண்ணாதா.....யாவரும்...கிறிஸ்துவுக்கு...விரோதமானவர்கள்...!!!
பரிசுத்த....ஆவியானவர்...ஓருவரிடப்...இடைபடாவிட்டால்....வேத...வசனங்கள்...புரட்டப்படும்...!!!
Stanish Kumar D
நான் கத்தோலிக்க திருச்சபையில் இருந்து இரட்சிக்கப்பட்டேன். கத்தோலிக்க திருச்சபையில்
வேதத்திற்கு முக்கியத்துவம் கிடையாது. வேதம் தான் ஒரு மனிதனுக்குள்
வெளிச்சத்தை கொண்டு வரமுடியும். அவர்கள் இருளுக்குள் இருப்பதால்
உலகபூர்வமாக சொல்லப்பட்ட காரியங்களுக்கு தான் முக்கியத்துவம்
கொடுப்பார்கள். மற்றபடி வேதத்தின் அடிப்படையில் ஏதாவது மற்றவர்கள்
சொன்னால் பயங்கரமாக கோபம் வரும். இந்த கோபம் எனக்கும் இருந்தது. ஆவியானவரின்
வழிநடத்துதலின் படி வேதத்தை அறிந்த பின் தான் உண்மை நிலை அறிய முடிந்தது
கோபம் மாறியது. எனவே அவர்கள் வேதத்தின் வெளிச்சம் பெற தேவனிடம் வேண்டுதல்
செய்வோம்.
Consaintan
Sutharshan
Hello Stanish
Kumar D. You don't know basic. Ok answer me my questions. .
Consaintan
Sutharshan
What you know about rc?
Immanuel Abraham
Consaintan Sutharshan அவர்களே
நீங்கள் பதிவிட்ட Luck 1 : 28, 42, 43, 48. வசனங்களை
வரிசையாக ஆய்வு செய்வோமா?
Consaintan
Sutharshan
First post that words in
tamil. .
Consaintan
Sutharshan
And Immanuel
Abraham. Answer me to my question first
Consaintan
Sutharshan
Why jesus do that even not his
time? ?
Immanuel Abraham
தயவுசெய்து தங்லீஷ் ல எழுதரீங்களா?
Consaintan
Sutharshan
I can't type in tamil. Ok.
Just answer me first. .
Tell me jesus time is not that
time. But why he do tue same time? ?
Immanuel Abraham
naan pannvadhu pola
pannalaamaa?
Consaintan
Sutharshan
Just answer me my question. .
Jesus marya vidam. Enathu neeram innum varavillai endru solli viddu. Een same time thanneerai
rasamaakinaar?
Consaintan
Sutharshan
Marya vum. Veelaikkaaratidam.
Jesus in neeram innum varavillai endru sollavillai.. aval sonnathu. Avar
sollvathai elaam sejunkal. Why she told this??
Immanuel Abraham
"அம்மா, அதைப்பற்றி நாம் என்ன
செய்யமுடியும்? - இயேசு
சொன்னது.
Consaintan
Sutharshan
Innum keele padijunkal. Neeram
varavillai endru sonnaar..
Immanuel
Abraham அவசரம் வேண்டாம். நண்பரே..
Consaintan
Sutharshan
You tell me first. .
Immanuel Abraham
"அம்மா, அதைப்பற்றி நாம் என்ன
செய்யமுடியும்? - இயேசு சொன்னத
"நாம்" என்ற சொல் கவனிக்கப்பட வேண்டியதில்லையா?
Consaintan
Sutharshan
Jesus in neeram varaamal een
thaneerai rasamaakinaar??
Immanuel Abraham
இயேசு, "மனிதரால் இயலாதவற்றைக்
கடவுளால் செய்ய இயலும்" என்றார் என்று, எழுதியிருக்கிறது. அப்படியானால்,
Immanuel Abraham
ஆண்டவர் தமது மாட்சியை யாருக்கும் விட்டுக்கொடுக்கவில்லை குறிப்பாக..
மரியாளுக்கு..!
Immanuel Abraham
இயேசு திருமண வீட்டில் தண்ணீரை இரசமாக மாற்றினார்.
Consaintan
Sutharshan
First answer my question. .
Consaintan
Sutharshan
No I am not ask that.. why he
do that even his time, , or why he told my time not this??
Immanuel Abraham
இங்கு மரியாள் இயேசுவிடம் முறையிட்ட காரணம் என்ன?
"அம்மா, அதைப்பற்றி நாம் என்ன
செய்யமுடியும்? - இயேசு
சொன்னதில் "நாம்" என்ற சொல் கவனிக்கப்பட வேண்டியதில்லையா?
Consaintan
Sutharshan
Don't convert the subject.
First answer my question. . Or stop this..
Immanuel Abraham
"மனிதரால்
இயலாதவற்றைக் கடவுளால் செய்ய இயலும்" என்றார் இயேசு
Immanuel Abraham
அம்மா, அதைப்பற்றி
நாம் என்ன செய்யமுடியும்?
Immanuel Abraham
இயேசு திருமண வீட்டில் தண்ணீரை இரசமாக மாற்றினார்.
Consaintan
Sutharshan
Finished. . You can't answer
me. Ok..
Immanuel Abraham
ஆண்டவர் தமது மாட்சியை யாருக்கும் விட்டுக்கொடுக்கவில்லை குறிப்பாக..
மரியாளுக்கு..!
Consaintan
Sutharshan
I ask one you told other one..
I know you Bible knowledge. .
புதியவன் வியாசர் லாரன்ஸ்
Enna Keatkiraar namma
Consaintan Sutharshan?
Consaintan
Sutharshan
Hello stop. If you like first
answer my question. Ok..
Immanuel Abraham
இயேசு மரியாளுடைய வார்த்தையை கேட்டு அல்ல.., அவர் பிதாவின் திட்டப்படியே செய்தார். அதுதான் அவருடைய
நேரம்.
புதியவன் வியாசர் லாரன்ஸ்
Namadhu Katholika Nanbargall
Annai Maryaall sollvadhaiyo adhaipatri Thirumarai solvadhaiyo nambamaataargall
Avargalladhu Jeba Maalai puthagathgathaidhasn nambuvaargall!'
Immanuel Abraham
Consaintan
Sutharshan உங்களுக்கான பதில் இதுதான்..
"அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? - இயேசு சொன்னதில் "நாம்" என்ற சொல் கவனிக்கப்பட வேண்டியதில்லையா?
இயேசு, "மனிதரால் இயலாதவற்றைக் கடவுளால் செய்ய இயலும்" என்றார் என்று, எழுதியிருக்கிறது. அப்படியானால்,
ஆண்டவர் தமது மாட்சியை யாருக்கும் விட்டுக்கொடுக்கவில்லை குறிப்பாக.. மரியாளுக்கு..!
இயேசு திருமண வீட்டில் தண்ணீரை இரசமாக மாற்றினார்.
இங்கு மரியாள் இயேசுவிடம் முறையிட்டாலும்.., இயேசு
"அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? என்றார்.
"மனிதரால் இயலாதவற்றைக் கடவுளால் செய்ய இயலும்" என்றார் இயேசு
அம்மா, நீ கடவுள் இல்லையே..?!!! அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? என் நேரம் இன்னும் வரவில்லையே?! என்றாலும்..,
இயேசு திருமண வீட்டில் தண்ணீரை இரசமாக மாற்றினார்.
காரணம்.., ஆண்டவர் தமது மாட்சியை யாருக்கும் விட்டுக்கொடுக்கவில்லை குறிப்பாக.. மரியாளுக்கு..!
இயேசு மரியாளுடைய வார்த்தையை கேட்டு அல்ல.., அவர் பிதாவின் திட்டப்படியே செய்தார். அதுதான் அவருடைய நேரம்.
"அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? - இயேசு சொன்னதில் "நாம்" என்ற சொல் கவனிக்கப்பட வேண்டியதில்லையா?
இயேசு, "மனிதரால் இயலாதவற்றைக் கடவுளால் செய்ய இயலும்" என்றார் என்று, எழுதியிருக்கிறது. அப்படியானால்,
ஆண்டவர் தமது மாட்சியை யாருக்கும் விட்டுக்கொடுக்கவில்லை குறிப்பாக.. மரியாளுக்கு..!
இயேசு திருமண வீட்டில் தண்ணீரை இரசமாக மாற்றினார்.
இங்கு மரியாள் இயேசுவிடம் முறையிட்டாலும்.., இயேசு
"அம்மா, அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? என்றார்.
"மனிதரால் இயலாதவற்றைக் கடவுளால் செய்ய இயலும்" என்றார் இயேசு
அம்மா, நீ கடவுள் இல்லையே..?!!! அதைப்பற்றி நாம் என்ன செய்யமுடியும்? என் நேரம் இன்னும் வரவில்லையே?! என்றாலும்..,
இயேசு திருமண வீட்டில் தண்ணீரை இரசமாக மாற்றினார்.
காரணம்.., ஆண்டவர் தமது மாட்சியை யாருக்கும் விட்டுக்கொடுக்கவில்லை குறிப்பாக.. மரியாளுக்கு..!
இயேசு மரியாளுடைய வார்த்தையை கேட்டு அல்ல.., அவர் பிதாவின் திட்டப்படியே செய்தார். அதுதான் அவருடைய நேரம்.
Comments
Post a Comment