Posts

Showing posts from July, 2012

உரைக்கப்பட்டதென்று சொல்லப்படுகிறதேயன்றி எழுதப்பட்டதென்று சொல்லப்படவில்லை.

அன்பான என் சகோதர சொந்தாங்களே கிறிஸ்துவில் என் உடன்பிறப்புக்களே உங்கள் நிமித்தமாக நம் தேவனாகிய கர்த்ரை ஸ்தோத்தரிக்கிறேன். இயேசுகிறிஸ்து சொன்ன இந்த வசனம் (மத்தேயு  27: 9 10)   எரேமியா தீர்க்க தரிசன புத்தகத்தில்  இல்லை என்று முசுலீம் நண்பர்கள் தேவ திட்டத்தைக் குறை கூறி குற்றம்சாட்டுகிறார்கள். இது மட்டுமல்லாமல்  இப்படிப்பட்ட காரணங்களினால்தான் பரிசுத்த வேதாகமம் பாதுகாக்கப்படவில்லை என்கிறோம் என்றறதொரு குற்றச்சாட்டையும் முசுலீம்கள் அழுத்தமாய் சொல்லுகிறார்கள். இவர்களுடைய வாதத்தை நான் காணும்போதெல்லாம் அறியாமையில் பிதற்றுகிறார்கள். என்று நினைத்துக் கொள்வேன். நநமக்கு அறிமுகமான நண்பர் ஒரவர் நம்மிடம்  இதற்கு  பதில் கொடுங்களேன்  ப்ளீஸ் ! என்கிறார் . பரிசுத்த வேதாகமத்தைக் குறித்து குற்றம் சாட்டும் முசுலீம் நண்பர்கள் எந்தவொரு நாளிலும் வேதாகமத்தை தேடி வாசிப்பதில்ல என்பதுமட்டுமல்ல அவர்கள் சாதாரணமாய் படித்துவிட்டு இந்த வசனம் இங்கு இல்லையே எனக் கண்டுபிடிப்பதும் இல்லை. மாறாக பலஹீனமான கிறிஸ்தவர்களை குழப்பும் நோக்கத்துடன் பரிசுத்த வேதாகமத்தை குற்றப்படுத்தி குறைகூறி அதினால்ல் முசுலீம்களிடையே லாபமடைவதற்காகவெ

எனது உயிருக்கும் எனது உடமைகளுக்கும் உத்திரவாதம் என்பது நிச்சயமில்லை

பிரியமானவர்களே நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின்மீதும் கிறிஸ்துவின் மணவாட்டி என்று பரிசுத்த ஆவியானவரால் வடிவமைக்கப்பட்டும் பராமரிக்கப்பட்டும் வருகிறதான கிறிஸ்துவின் சரீரமாகிய சபையின் ஒழுங்குகளின் மீதும் கவனமுள்ளவனாக இருப்பதினாலேதான் கிறிஸதுவின் உபதேசத்துடன் இசைந்து போவதாகச் சொல்லுகிற சகலரையும் சற்று உரிமையுடன் கடிந்துகொண்டு கவனமாக கன்டனம்பண்ணி எச்சரிப்புடன் புத்திச்சொல்லி வருகிறேன். (தீத் 1: 7..9) சபைக்கு எதிராக எழுதுவேரை கடிந்து கொள்கிறேன். சில நேரங்களில் கன்டனமும் செய்கிறேன்.  அதேவேளையில் சத்தியத்தை கர்தருடைய புதிய உடண்படிக்கையை பரிசுத்த வேதாகமத்தை தவறாக சித்தரித்து பலவீனமானவர்களிடத்தில் சலனத்தை ஏற்படுத்துகிறவர்களை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நேரடியாகவும் தொடர்பு சாதணங்கள் மூலமாகவும் தொடர்புகொண்டு முடிந்தமட்டும் மறுப்பை தெரிவிப்பதுடன். சத்தியத்தை விளக்கி வருகிறேன். .(தீத் 1:11) உதாரணமாக... முசுலீம்கள் மற்றும் சில தவறான உபதேசத்தை பின்பற்றி சோரம் போகிறவர்களிடமும் சத்தியத்தை சாட்சியாக அறிவித்து வருகிறேன். என்னுடன் ஆவியில் இசைந்து போகிறவர்களுடன் இணைந்து இணைய - தளத்திலும் எழ

காவி உடைய கழற்றி வீசிவிட்டு உண்மையாக.....,

Image
அன்பான சகோதர, சகோதரிகளே அன்றும் இன்றும் பெரும்பாலான சாதுக்கள் காவி உடை பயன்படுத்துகிறார்கள். கிறிஸ்துவின் ஊழியர்களில் கூட குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் , மறைந்த சாது சுந்தர்சிங் அவர்கள் தமிழகத்தில் சாது ஏசுதாசையா சாது தாசையா மற்றும் சாது செல்லப்பா போன்றோரையும் இன்னும் சிலரையும் காவி அணிந்த அல்லது அணிந்திருந்த சாதுக்கள் என்று சொல்லலாம். இவர்கள் கனத்துக்குரியவர்கள். இவர்களுடைய ஊழியம் சத்தியத்தின்படி மிக நேர்த்தியாக இருந்தது. என்பதை ஓரளவுக்கு அறிவேன். என்றாலும் ....,   கிறிஸ்தவர்கள் என்று தங்களை அழைக்கத் தகுதியற்றவர்களானாலும் துனிகரமாக தங்களைத் தாங்களே கிறிஸ்தவர்களென்று அழைத்துக் கொள்ளுகிறவர்களில் சிலர் கூட காவி உடை அணிந்து வலம் வருகின்றனர்.    கிறிஸ்தவர்களோ இந்துக்களோ அல்லது பிற ஜனங்களோ காவி என்றாலே இந்துக்கள் எனச் சொல்லப் ப டுகிறவர்களில் இருந்தே துவங்குகிறது என்றாலும் காவி உடை பற்றி அறிய ஆவல் கொண்டேன். ஆர்வமுடன் படித்து அறிந்த சில தகவல்களை நண்பர்களான உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன். இந்த நாட்களுக்கு நமக்கு அவசியமாக இருக்கிறது என்றே கருதுகிறேன்.

இப்போதைக்கு எதுவுமே வேண்டாம்.,,,!

காலக்கிரமங்களின்படி வேதாகமத்தை வாசிக்க வேண்டும் . -1   --------- --------------------------------- ---------------------------------------------------------   எல்லாமே சிக்கலாக இருக்கிறது. எங்கிருந்து துவங்குவது..? பலமாய் சிந்திக்கிறேன். கிறிஸ்தவத்தைப் பற்றி எழுதினால்....,  எந்த கிறிஸ்தவத்தைப் பற்றி எழுதுவது?  கிறஸ்தவத்திலும் பல வகைகள். சபையைப் பற்றி எழுதினால்… , எந்த சபையைப் பற்றி எழுதுவது? சபைகளிலும் ஏராளமான சபைப் பிரிவுகள். ஞானஸ்நானத்தைப் பற்றி எழுதலாமென்றால்...,  எந்த ஞானஸ்நானத்தைப் பற்றி எழுதுவது? அதிலும் பல மாடல்கள். பரிசுத்த ஆவியானருடைய அபிஷேகம் பற்றி எழுதலாமென்றால்...,  அதை எப்படி அடையாளப்படுத்துவது? அதிலும் பல்வேறு அடையாளங்கள். உபதேசம்… .   கேட்கவே வேண்டாம்...! ஊழியம் என்றால் ............,  எது ஊழியம்?  அடிதடி நடத்தப்படுமளவிற்கு அசிங்கப்பட்டுக் கொண்டிருக்கிறதே அதுவா? இப்போதைக்கு எதுவுமே வேண்டாம்.....! நண்பர்களே...! பரிசுத்தவேதாகமத்தை எடுத்துக்கொண்டு அமருவோம். ஆவியானவர் காட்டும் வழியில் பயணிப்போம். விசுவாசமாகச் சொல்லுவோம் "கர்த்தர் எ

நம்முடைய பின் சந்ததியை ஏமாற்றுகிறோமா..?

கிறிஸ்தவ ஊழியங்கள் என்ற பெயரில் இயங்கும் பல்வேறு அமைப்புகள் தங்களுடைய மூளையிலிருந்து பிறந்தவற்றை உபதேசங்களாக மாற்றி பணம் பிடுங்குகிற வேலையை துரிதமாக அல்ல... துனிகரமாகவே செய்து வருகின்றனர். இதை கேட்பதற்கு தேவனைத்தவிர யாருமில்லை என்பது இந்த துனிகரக்காரர்களுடைய நிலைப்பாடு. சத்தியத்தை போதிக்கும் ஊழியர்களும் சந்தடிகளுக்கு விலகி சாமான்யர்களாக வாழ ஆரம்பித்துவிட்டார்கள். சத்தியத்திற்கு விரோதமானவற்றை சத்தம்போட்டு எதிர்க்கிற ஊழியர்களுடைய சபையிலேயே எதிர்ப்புக் குரல்களை எழுப்புமளவிற்கு இந்த துனிகரக்காரர்களுடைய போதனை அபாரமாகத்தான் இருக்கிறது. எனவே எல்லாருமே இவர்களுக்கு எதிரான கருத்துக்களை மற்றும் கன்டனக் குரல்களை அடக்கி வாசிக்க வேண்டியது அவசியமாகி விட்டது. உதாரணமாக.. பரிசுத்த வேதாகமத்திற்கு விரோதமான உபதேசங்களை துனிகரமாகப் பேசும் சாது செல்வராஜ், வின்சென்ட் செல்வகுமார் மற்றும், மோகன் சி லாசரஸ் போன்றவர்களுடைய தவறுகளை அல்லது தவறான அனுகுமுறை மற்றும் அறிவிப்புகளை முகநூலி(Face Book)ல் நாம் சுட்டிக் காட்டுவதால் நண்பர்களில் அநேகருக்கு வருத்தம். முகநூலி(Face-Book) லு ம் தொலைபேசியிலும் என்னிடம்

விருந்தினருக்கு பதிலாக ......,

குர்ஆன் என்ற புத்தகம் பல்வேறு மக்களிடமிருந்து ஓலையாக, எலும்புத்துண்டுகளாக, கற்களிலிருந்ததாக பெறப்பட்டு வடிவமைக்கப்பட்டதென்று சொல்லப்படுகிறது. அப்படியே நாம் அதை நம்பினாலும்.., வடிவமைப்புப்பணி நடந்தபோது வடிவமைத்தவர்களுடைய சிந்தையின் படிதான் குர்ஆன் உருவாகியிருக்கவேண்டும். ஏனெனில்...,  எந்த ஒரு வடிவமைப்பாளரும் வடிவமைக்கையில் தங்களுடைய கொள்கைக்கு மாற்றமான கருத்துகளை நீக்கி விடுவதும் குறைவிருப்பதாக உணர்ந்தால் கூட்டிக்கொள்வதும் வடிவமைக்கிற பொறுப்பாளர்களால் எளிதாக செய்யப்படக்கூடிய ஒன்று. இப்படி தன்னிலேதானே பலவீனமானதும் தமது ரசிகர்களால் மாத்திரமே தூக்கி நிறுத்தப்படுகிறதுமான குர் ஆனிலுள்ள செய்தி அல்லது ஒரு கதை அந்தக் கதையின் கதாநாயகன் பெயர் “லூத் என்பதாகும் பரிசுத்த வேதாகமத்திலிருந்து இந்த செய்தியை எடுத்து.. கதையாக குர்-ஆன் என்ற புத்தகத்தில் கி.பி 650-களில் எழுதிவிட்டார்கள். பின்வந்த நாட்களில் சிற்சில மாற்றங்களை வட்டாரத்திற்கேற்றபடி அவ்வப்போது ஏற்படுத்திக் கொண்டார்கள். இந்த மாற்றங்களைச் செய்ய இவர்கள் கையாண்ட வித்தைதான் மிகவும் தந்திரமானது. இவர்கள் தங்களுக்குத் தேவையான மாற்றங்களை அ

"காபா கருப்புக் கல் பற்றிய புதிய தகவல்"

முசுலீம்களின் பிரதான வணக்கத்தலமான காபா-வில் ஒரு கருப்புக்கல் இருக்கிறது. புனித பயணம் என்று சொல்லப்படுகிற ஹஜ் பயணம் செல்லும் முசுலீம்கள் அந்த க் கல்லைமுத்தமிடுவார்கள். மட்டுமல்ல..., உலகம் முழுவதுமுள்ள முசுலீம்கள் அந்த க் கல் இருக்கும் அந்த பள்ளிவாசலை நோக்கியே தொழுவார்கள். அந்த கல் குறித்து முகநூலில்(Face - Book) நடந்த சுவராஸ்யமான விவாதம்.   Fathima Esther கருப்பு கல் பற்றிய புதிய தகவல் முகமது நபி சிறுவனாயிருக்கும் போது இவரின் பாட்டனார் இந்த மக்கா கோயிலை கட்டினாராம் . முகமதுவும் கற்களையெல்லாம் கொண்டுவந்து உதவினாராம் . கட்டி முடித்தவுடன் இந்த கருப்பு கல் சிலையை சுமந்து வந்து அதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் வைப்பது யார் எனும் சர்ச்சை பிரதான 4 கோத்திரத்தாருக்கிடையில் ஏற்பட்டதாம் . இந்த பிரச்சினையை தீர்க்க முகமது ஒரு ஆலோசனை சொன்னாராம் அதாவது ஒரு துணியை விரித்து கருப்பு கல் சிலையை அதில் வைத்து 4 கோத்திரத்தாரும் சீலையின் 4 தொங்கல்களை சுமந்து வரச்சொன்னாராம் . அவர்களும் அப்படியே செய்தார்களாம் . கடைசியில் முகமது தனது க