Posts

Showing posts from February, 2015

உலக சமூகத்திற்கு, கிறிஸ்துவோடு தொடா்புடையோர் ஆற்றிய சேவை...!

அனைத்து மனிதரும் பயண்பெறும் அற்புத கண்டுபிடிப்புகளையும் , அனைவருக்கும் தேவையான அரும்பெரும் சேவைகளையும் செய்தவர்களெல்லாம் கிறிஸ்துவை நம்புகிறவர்களாக இருந்தாலும் , மதம் பரப்பவேண்டுமென்ற குறிக்கோளுடன்                                 கிறிஸ்தவா்கள் செயல்படவில்லை . குளோரபாமைக் கண்டுபிடித்த ஜேம்ஸ் ஹெரிசன் , ஜேம்ஸ் சிம்சன் (James Harrison and James Simson) என்பவர்களும் , அச்செழுத்தைக் கண்டுபிடித்த ஜெர்மன் நாட்டைச் சார்ந்த ஜான் கூடன் பர்க் கும் (John koodenburg), உலகத்தில் முதலாவதாக அச்சகத்தை நிறுவிய காக்ஸ்டன் - ம் (Coxton), பவுண்டன் பேனாவைக் கண்டுபிடித்த வாட்டர்மேன் - ம் (Waterman), சைக்கிளைக் கண்டுபிடித்த மேக்மிலன் - ம் (Macmillan), கைக்காடிகாரத்தை கண்டுபிடித்த பீட்டர் ஹென்லீன் - ம் (Peter Henlein) உதிர ஒட்டத்தைப் பற்றிய உண்மைகள் பலவற்றை வெளியிட்ட டாக்டர் ஹார்வி (Dr.Harvey) யும் , மனித இதயத்தை மாற்றியமைக்கும் முறையைக் கண்டுபிடித்த கிறிஸ்டியான் பெர்னார்ட் - ம் (Christian Bernard), x- ரே யைக்கண்டுபிடித்த ரோண்ட்ஜென்

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

கிறிஸ்து இயேசுவில் எனக்குப் பிாியமானவா்களே..! அன்புடன் வாழ்துகிறேன். சில கால இடைவெளிக்குப் பின் இந்த பதிவின் வாயிலாக உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்..!  இந்த பதிவிலும் கா்த்தா் தம்முடைய வேதத்திலிருந்து நமக்கு கொடுக்கும் அவசியமான ஆலோசனையை  கவனிப்போம்.  எபேசியா் 1 :15..19  கர்த்தராகிய இயேசுவின்மேலுள்ள உங்கள் விசுவாசத்தையும், பரிசுத்தவான்களெல்லார் மேலுமுள்ள உங்கள் அன்பையுங்குறித்து நான் கேள்விப்பட்டு, இடைவிடாமல் உங்களுக்காக ஸ்தோத்திரம்பண்ணி, என் ஜெபங்களில் உங்களை நினைத்து, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்து கொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருள வேண்டுமென்றும், தாம் நம்மை அழைத்ததினாலே நமக்கு உண்டாயிருக்கிற நம்பிக்கை இன்னதென்றும், பரிசுத்தவான்களிடத்தில் தமக்கு உண்டாயிருக்கிற சுதந்தரத்தினுடைய மகிமையின் ஐசுவரியம் இன்னதென்றும். தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த சத்துவத்தின் வல்லமைப்படியே விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடத்திலே காண்பிக்கும் தம்