Posts

Showing posts from April, 2017
Image
ஈஸ்டர்  கிரேக்கா்களுடைய புராணக் கதையில், இஸ்தார் என்ற பெண் தெய்வம் தன் மகனையே மணந்து கொண்டதாக உள்ளது. இந்த அசுத்த தேவதைதான் கிரேக்க, பாபிலோனிய பாரம்பரியங்களில் கடவுளாகவும் இருந்துள்ளது.  இந்த இஸ்தார் தனது செத்துப்போன கணவனை உயிர்த்தெழ வைப்பதற்காக 40 நாட்கள் உபவாசம் (விரதம்) இருந்து பின்னர் அவனை உயிருடன் மீட்டதாகவும் புராணம் கூறுகிறது.  இந்த இஸ்தார் தேவதையின் 40 நாள் விரதத்தையே கத்தோலிக்கா்கள் கஸ்தி நாள் எனவும், C.S.I சபையினா் "லெந்து" நாட்கள் எனவும் கடைபிடிக்கின்றனா்.  இந்த அசுத்த தேவதையின் பெயரே "ஈஸ்டர்" எனவும் திருச்சபைக்குள் திட்டமிட்டு நுழைக்கப்பட்டது.  இந்த பிசாசின் வஞ்சகத்தை பைபிளுடன் கோர்த்து விடுவதற்கு ஏதுவாக, இஸ்ரவேலர் (யூதர்) இன்றும் கடைபிடிக்கும் பஸ்கா பண்டிகை காலக்கனக்கையொட்டி நடைமுறைப்படுத்தி கிறிஸ்தவ விசுவாசிகளை நம்ப வைத்தது ஆதிகாலத்தில் தோண்றிய RC திருச்சபை. முதல் நூற்றாண்டில் ஆதித் திருச்சபையை வழி நடத்திய அப்போஸ்தலர்கள் கிறிஸ்துவின் பிறப்பு, இறப்பு, உயிர்ப்பு, விண்ணேற்பு போன்ற நிகழ்வுகளை விழாக்களாக அனுசரிக்கவில்லை, புதிய உடன்

எந்த கறி சாப்பிடலாம்...? சண்டைய மூட்டறான் ஜாக்கிரதை..

நண்பனுடன் ஒரு உரையாடல், நண்பன் : ஆட்டுக்கறி  ரூ.450, ரூ500 என விலை ஏறி போச்சு .                 ஜனங்க என்ன பண்ணுவாங்க? நான் : மாட்டு கறியை சாப்பிட விடாமா ..                 BJP காரனுங்க வேறா கலகம் பண்றானுங்க . நண்பன் : இயற்கையால் படைச்சது எல்லாம் மனிதன் வாழாத்தான் ..           ஆனா .. இதுல அரசியல் பண்றாங்களே .. நான் : அசைவம் சாப்பிட்டே ஆகனும்ன்னா ...           வேற கறிக்கு மாற வேண்டியதுதான் ..             சேவல் , கோழி சாப்பிட வேண்டியதுதான் நண்பன் : சேவல் , மயில் எல்லாம் முருகன் வச்சு இருக்காரு ..           முருக பக்தர் பிரச்சனை பண்ணுனா .. நான் . மீன் சாப்பிட வேண்டியது தான் நண்பன் : அது முடியாது , தசாஅவதாரத்தில் கடவுள் எடுத்ததே              மச்ச அவதாரம் தான் .. நான் : சீனாக்காரன் மாதிரி பாம்பு கறி .. நண்பன் : பாம்பு சிவபெருமான் கழுத்து லேயே சதா இருக்குது நான் : அப்ப பன்றி கறி தான் நண்பன் . அதுவும் பிரச்சனை தான் , விஷ்ணு அவதாரத்துலே             முக்கிய