Posts

Showing posts from October, 2011

சத்தியத்திலே வளர விரும்புகிறவர்கள் நம்முடன்....,

Image
அன்புக்குரியவர்களே இரட்சகரும் நமதாண்டவருமாகிய இயேசுகிறிஸ்துவின் பெயரால் வாழ்த்துகிறேன். ஆவிக்குரிய போதகர்களாகிய நாம் விரும்பத்தகாத சில சம்பவங்கள் நடந்து விட்டது. அதை நியாயப்படுத்த நான் விரும்பவில்லை. கிறிஸ்துவின் பொருட்டு நீங்கள் எல்லாம் என்னை தயவாய் மன்னிக்கும்படி தாழ்மையுடன் கேட்கிறேன். முன்பு நம்முடைய தேவனோடு நான் ஒப்புறவாகிவிட்டிருக்கிறேன். சாத்தானை பரிசுத்தமான பாஷையில் அழைக்க முடியாது அதற்காக கெட்டவார்த்தைகளையும் நாம் பயண்படுத்த முடியாது..! கூடாது. அவன் அதாங்க அந்த பிசாசானவனும் அவன் கூட்டத்தாரும் வேத வசனத்தைப் புரிந்து கொள்ள முடியாதவர்களாகவே இருக்கிறார்கள். சில்சாம் மற்றும் விஜயகுமார் போன்றோர் ஏதோ சிலசிறிய பாவத்தில் அல்லது பாவசூழ்ச்சியில் அகப்பட்டு கிடக்கிறார்களோ..? என்று அவர்களை மென்மையான போக்கிலேயே அணுகினேன். இறுதியில் அவர்களுடைய துனிகரமான தூஷணமான வார்தைகளின் நிமித்தம் கடிந்து கொண்டு புத்திசொல்ல வேண்டியதாயிருந்து. ஆனால்... அவனோ முற்றிலும் பிசாசாக இருந்துள்ளான். குறிப்பாக சில்லறை சாமான் என்று அழைக்கப்படத்தகுதி உடைய சில்சாம் ஒரு சந்தர்ப்பத்தில்

ஆவிக்குரிய கிறிஸ்தவ சபைத்தலைவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு:

by Immanuel Abraham on Monday, October 10, 2011 at 9:47pm தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டும் அழைக்கப்பட்டுமிருக்கிற கர்த்தருடைய ஊழியர்களுக்கு நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள் . ஏதேன் தோட்டத்தில் உலாவரும் தகுதி படைத்ததும் தேவனால் படைக்கப்பட்டதுமான சர்ப்பத்தை ... பூமிக்குரிய முதல் தொண்டனாக சாத்தான் தெரிந்த கொண்டது போல .. இன்றும் சபைகளுக்குள் உலாவிவரக் கூடிய தகுதி இருப்பதாகச் சொல்லித் திரியும் சில கருங்காலிகளை பிசாசானவன் தெரிந்து கொண்டிருக்கிறான் . இவர்கள் .... தேவனுடைய தோட்டமாகிய ஏதேனுக்குள் நுழைந்த சர்ப்பமானது ஏவாளை   ஏமாற்றியது போல ... இவர்கள் மூலமாக கிஸ்தவர்களை வஞ்சிக்க சாத்தானானவன்  திரிகிறான் . பெண்களைப் போன்ற குணமுடையவர்கள் ஆனாலும் ஆண்களைப் போல அலையும் சில நபர்களை வஞ்சித்து வசப்படுத்திக் கொண்டிருக்கிறான் . இவர்கள் மூலமாக தேவசபையை அழித்துவிட முடியாது என்று அவனுக்கு தெரியுமாதலால் அவனால் இயன்ற மட்டும் தேவ ஜனத்தை தேவனிடத்திலிருந்து பிரிக்கும் வண்ணமாக மீறுத

ஆவிக்குரிய கிறிஸ்தவ சபைத்தலைவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு:

தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டும் அழைக்கப்பட்டுமிருக்கிற கர்த்தருடைய ஊழியர்களுக்கு நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள். ஏதேன் தோட்டத்தில் உலாவரும் தகுதி படைத்ததும் தேவனால் படைக்கப்பட்டதுமான சர்ப்பத்தை... பூமிக்குரிய முதல் தொண்டனாக சாத்தான் தெரிந்த கொண்டது போல.. இன்றும் சபைகளுக்குள் உலாவிவரக் கூடிய தகுதி இருப்பதாகச் சொல்லித் திரியும் சில கருங்காலிகளை பிசாசானவன் தெரிந்து கொண்டிருக்கிறான். இவர்கள்.... தேவனுடைய தோட்டமாகிய ஏதேனுக்குள் நுழைந்து ஏவாளை சர்ப்பமானது ஏமாற்றியது போல... இவர்கள் மூலமாக கிஸ்தவர்களை வஞ்சிக்கத் திரிகிறான். பெண்களைப் போன்ற குணமுடையவர்கள் ஆனாலும் ஆண்களைப் போல அலையும் சில நபர்களை வஞ்சித்து வசப்படுத்திக் கொண்டிருக்கிறான். இவர்கள் மூலமாக தேவசபையை அழித்துவிட முடியாது என்று அவனுக்கு தெரியுமாதலால் அவனால் இயன்ற மட்டும் தேவ ஜனத்தை தேவனிடத்திலிருந்து பிரிக்கும் வண்ணமாக மீறுதல், முறுமுறுப்பு, எதிர்த்துநிற்பது, அவதூறுசெய்தல், கசப்பு, புறங்கூறுதல் போன்ற பாவங்களுக்கு உட்படுத்தி..., கூடுமானவரை தேவ சபையின் வளர்

" கர்த்தருடைய மந்தையை காவல் பண்ணுவது நமக்கு நல்லது "

Image
  கிறிஸ்துவில் எனக்கு அன்பானவர்களே…  பரிசுத்த வேதாகமத்தை ஜெபத்துடன் வாசிப்பது நல்லது. ஏனெனில் பரிசுத்த வேதாகமம் பரிசுத்த ஆவியினால் அருளப்பட்டது. பரிசுத்த ஆவியானவருடைய துணையுடன்தான் வாசிக்க வேண்டும். அப்போதுதான் கார்த்தர் ஆழங்களை கற்றுக் கொடுப்பார். 1பேது 5: 4 –ல் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை பிரதான மேய்ப்பர் என்று பரி. பேதுரு எழுதுகிறார். எபி13: 20 - ல்   பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசு வை… பெரிய மேய்ப்பர் என்று எபிரேய நிரூபத்தின் ஆக்கியோன் குறிப்பிடுகிறார். நமது பிரதான மேய்ப்பரான…… பெரிய மேய்ப்பரான இயேசுகிறிஸ்துவானவர். புதிய உடண்படிக்கைக்குப்பின்....., யோவா 21: 17 - ல் யோனாவின் குமாரனாகிய சீமோனே, ……….என் ஆடுகளை மேய்ப்பாயாக…. என்று தனக்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டுவந்த தன்னுடைய சீஷனாகிய பேதுருவை தமது ஆடுகளை மேய்க்க இயேசுகிறிஸ்துச் சொன்னார். தொடர்ந்து அவர்... சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார் ( எபே 4: 13 ) என்றும் வாசிக்கிறோம். நன்றாக கவனித்து வாசியுங்கள் :