Posts

Showing posts from April, 2013

குர்-ஆனின்"ஆதம்"பைபிள் கூறும்"ஆதாம்" அல்ல..

ஆதாம் ஒரு நபியா? ஆதாமைப்பற்றி பரிசுத்த வேதாகமம் குறிப்பிடும்போது அவர் தேவனால் படைக்கப்பட்ட முதல் மனிதர் என்று மட்டுமே குறிப்பிடுகிறது. இதை பரிசுத்த வேதாகமத்தின் பல்வேறு இடங்களிலும் அப்படியேதான் நாம் காணமுடியும். இப்படி அகில உலகிலும் கோடிக்கணக்கிலான மக்களால் 3500 ஆண்டுகளுக்கும் மேலாக பின்பற்றி வருகிற வேளையில்.. 3500 ஆண்டுகள் கழித்தும் திடீரென 700 ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய ஒரு மதத்தினர் பைபிளை உல்டா பண்ணி ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்கள். அந்த புத்தகம் குர்-ஆன் ஆகும். அந்தப் புத்தகத்தில்.... ஆதம் என்னும் ஒரு பாத்திரத்தை உருவாக்கி அந்த ஆதம் என்பவருக்கு நபி என்ற பட்டத்தையும் கொடுத்து விட்டனர். இதன்மூலம் தெரியவருவது என்னவென்றால்.., நாம் அதாங்க கிறிஸ்தவாளாகிய நாம் சொல்லும் ஆதாம் வேறு முசுலீம்கள் சொல்லும் ஆதம் வேறு. முந்தினவர் ஆதாம் பிந்தினவர் ஆதம் 1.ஆதாம் 2.ஆதம் இரண்டு வெவ்வேறு நபர்கள் ஆனால் ஒரே பெயருடையவர்கள் மாதிரி இருந்தார்களானால்..., அவர்கள் இருவரும் ஒருவரே என்று சொல்லிவிட முடியாது. அதேபோல.., இவருக்கான எந்த ஒன்றையும் அவருக்கோ அவருக்கான எந்த ஒன்றையும் இவருக்கே கொடுத்துவிட க

மோசே வேறு..! மூஸா வேறு...!

Image
போலிகளைக் கண்டு ஏமாற வேண்டாம்..! பரிசுத்த வேதாகமம் கூறும் மோசே வேறு..! குர்ஆன் கூறும் மூஸா வேறு...! பரிசுத்த வேதாகமம் மற்றும் குர் ஆனில் உள்ள வித்தியாசத்தைப்பாருங்கள் உண்மைப் புரியும். வித்தியாசங்களை வரிசைப்படுத்த அன்புடன் அழைக்கிறோம்.   யாத் 3; 2....6 அங்கே கர்த்தருடைய தூதனானவர் ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினிஜுவாலையிலே நின்று அவனுக்குத் தரிசனமானார். அப்பொழுது அவன் உற்றுப்பார்த்தான்; முட்செடி அக்கினியால் ஜுவாலித்து எரிந்தும், அது வெந்துபோகாமல் இருந்தது. அப்பொழுது மோசே: இந்த முட்செடி வெந்துபோகாதிருக்கிறது என்ன, நான் கிட்டப்போய் இந்த அற்புதகாட்சியைப் பார்ப்பேன் என்றான். அவன் பார்க்கும்படி கிட்ட வருகிறதைக் கர்த்தர் கண்டார். முட்செடியின் நடுவிலிருந்து தேவன் அவனை நோக்கி: மோசே, மோசே என்று கூப்பிட்டார். அவன்: இதோ, அடியேன் என்றான். அப்பொழுது அவர் இங்கே கிட்டிச் சேராயாக; உன் கால்களில் இருக்கிற பாதரட்சையைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி என்றார். பின்னும் அவர்: நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களு

முகம்மது அவர்கள் செய்யாததை செய்த புத்திசாலி இளைஞர் "ஸைத் இப்னு ஸாபித்"

குர்-ஆனை தொகுத்து எழுதி புத்தகமாக்கியவர் "ஸைத் இப்னு ஸாபித்" அவர்கள். ------------------------------------------------ குர்-ஆன் பற்றிய கீழ்கண்ட கதை உண்மையாகவே இருந்தால் பலத்த சந்தேகத்திற்குரியது. யமாமா போர் நடைபெற்ற பின் அபூ-பக்ர்  எனக்கு ஆளனுப்பி உமர் அவர்கள் என்னிடம் வந்து....    குர்ஆன் அறிஞர்களில் ஏராளமான பேர் கொல்லப்பட்டு விட்டார்கள்.  அதனால்  குர்-ஆனை நீங்கள் திரட்டினால் தவிர அதன் பெரும் பகுதி  போய்விடுமோ என நான் அஞ்சுகிறேன்.  தாங்கள் குர்ஆனைத் திரட்டி ஒன்று சேர்க்க வேண்டுமென கருதுகிறேன்' என்று கூறினார்கள். நான் 'இறைத்தூதர் அவர்கள் செய்யாத ஒன்றை நான் எப்படிச் செய்வேன்?' என்று உமர் அவர்களிடம் கேட்டேன்.  அதற்கு உமர் அவர்கள் அல்லாஹ்வின் மீதாணையாக! இது  நன்மைதான்' என்று கூறினார்கள். இதற்காக என் மனத்தை அல்லாஹ் விரிவாக்கும்வரை இது விஷயத்தில் அவர்கள் என்னிடம் வலியுறுத்திக் கொண்டேயிருந்தார்கள். உமர் அவர்கள் கருதியதை  நானும்  கண்டேன்.  உமர் பேசாமல் அபூ பக்ர் அவர்களுக்கு அருகில் அமர்ந்துகொண்டிருந்தார்கள். அபூ-பக்ர்  'நீங்கள் புத்திசாலியான இளை

கிறிஸ்துவுக்குப் பின் சுமார் 700 ஆண்டுகளுக்குப் பின்...,

Image
பரிசுத்த வேதாகமம் மற்றும் குர் ஆனில் உள்ள வித்தியாசங்களை வரிசைப்படுத்த அன்புடன் அழைக்கிறோம். மத்தேயு 24:31 வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார் அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச்சேர்ப்பார்கள். மத்தேயு 25; 32. 33 ல் அப்பொழுது சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாக பிரிக்கிறது போல அவர்களை அவர் பிரித்து செம்மறியாடுகளைத் தமது வலது பக்கத்திலும் வெள்ளாடுகளைத் தமது இடது பக்கத்திலும் நிறுத்துவார். வெளி 20:12 மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள். இந்த செய்தியை கிறிஸ்துவுக்குப் பின் சுமார் 700 ஆண்டுகளுக்குப் பின் (

மூக்காண்டி அரேபியாவுல பொறந்திருந்தா..!???

அரபு தேசத்தில் தெய்வத்தை அல்லா என நம்புகின்றனர். நாலஞ்சு பொண்டாட்டி கட்டி நாசமாப்போன மூக்காண்டி ஒரு சாமியாடி. அவர் மீது அவ்வப்போது, சூழ்நிலைக்கு ஏற்றவாறு சாமி வரும். அப்படி வந்தால்.., மூக்காண்டி குறிச் சொல்லுவார். அவர் அப்படி சாமி ஆடும் போது, தன் குடும்பத்தை தன் கட்டுப்பாட்டில் வைக்க இவ்விதம் குறி சொல்லுவார்... டேய்..., மூக்காண்டி, நான் ஒங்காத்தா வந்துருக்கேன்டா....! நீ ஓம் பொண்டாட்டிக்கிங்கிட்ட சொல்லுடா “நீங்க இவ்ஒலக வாழ்க்கைய இதன் பவுச நாடுனீங்கன்னா இங்க வாங்கடி நான் உங்க அத்தினி பேருக்கும் இன்னா இன்னா தேவையோ அத்தப் பூரா குடுத்தூ ரெம்போ சூப்பர்ரா ஒங்க அத்தினி பேரையும் விடுதல செய்யுவேன். அதே டைம்ல நீ என்னையும் எம்புள்ள மூக்காண்டியயும் அப்புறம் ஒனக்கு நான் குடுக்கப் போற வீட்டயும் விரும்புனாக்கா.... உங்கள்ல யாரு ஒழுங்கா இருந்தாய்ங்களோ அவங்கள்ள நல்லவங்களுக்கு ஆத்தா நானு பெரீசா கூலி குடுக்கப் போவது நிச்சயம் நிச்சயம் சத்தியம். அப்பால... மூக்காண்டியின் பொண்டாட்டிகளே...! உங்களில் எவரேனும் வெளீல தெரீர மாரி ஏதாச்சும் பண்ணுனீங்கன்னா மூக்காண்டிய கேவலப்படுத்தற மாரி ஏதாச

குர்ஆன் - இது ஒரு இறைவேதமா?

முசுலீம்கள் தங்களுக்கு ஒரு இறைவேதம் இருப்பதாக அறிவிக்கின்றனர். அந்த புத்தகத்தின் பெயர் குர்ஆன் என்பதாம். அந்த புத்தகம் எழுதப்பட்டவிதம்..., பலத்த சந்தேகத்திற்குரிய ஒன்றாக இருந்தாலும் அடிப்படையே ஆபத்தானதாக இருப்பதை அறியும்போது அதிர்ச்சியாக இருக்கிறது.  இறைவேதம் எனப் போற்றும் குர்ஆன் வசனங்கள் எப்போது? எதற்காக அருளப்பட்டது?  என்பதற்கு பல்வேறு உதாரணங்களைச் சொல்ல முடியும். இது தன்னுடைய 52 வயதில் முகம்மது அவர்கள் திருமணம் என்ற பெயரில் மனைவியாக்கிக் கொண்ட 6 வயது சிறுமி ஆயிஷா என்பவரைப் பற்றிய கதையாகும் கவனமாக வாசியுங்கள்.                       ------------------------$---------------------$------------------ 52 வயது முதியவரான முஹம்மது என்பவருக்கு 6 வயதில் மனைவி? யான ஆயிஷா அவர்கள் சொல்லுகிறார்:- இறைத்தூதர் அவர்கள் ஒரு புனிதப் போரின்போது எங்களுக்கிடையே சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். என்னுடைய சீட்டு வந்தது. எனவே, நான் அவர்களுடன் புறப்பட்டுச் சென்றேன். போர் முடிந்து புறப்பட்டபோது நாங்கள் மதீனாவை நெருங்கிய வேளையில் இரவு நேரத்தில் தங்கும்படி அறிவித்தார்கள்.

உங்களுக்கு என்ன இவ்வளவு அக்கறை?

Image
அவரவருடைய புரிந்து கொள்ளும் திறனுக்கேற்றபடியே பதிலளிக்க முடியும். இவர்கள் அதாவது..., முசுலீம்களுடைய வருகை உண்மை அறிய அல்ல.... ஊனப்படுத்தவே வருகின்றனர்.அதை நம்மால் இயண்ற வரை தடுத்து நிறுத்துவோம்.       Yushuf Abdullah கிறிஸ்துவ நண்பர்களே சிந்திக்க ஒரு கேள்வி ஓய்வுநாள் ஏழாம் நாளா?முதலாம் நாளா? பைபிள் கூற்றுப்படி வாரத்தின் ஏழாம் நாளான சனிக்கிழமையே ஓய்வுநாள்.   ஞாயிறு என்பது வாரத்தின் முதல்நாள். சிந்தியுங்கள் கிறித்துவ நண்பர்களே. யூசுப் என்கிற யோசேப் ஆதியாகமத்துல அதிகாரம் 2ல இருக்கு. Immanuel Abraham ஆடு நனையுதேன்னு ஓநாய் ஓ.. ஓ... ன்னு ஊளை உடுதாங்கற மாதிரி இங்க நண்பர் யூ சுப்பு அழுவது புரிகிறது. யூ சுப்பு உங்களுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை..? அப்படியே நாங்க கருப்புக் கல்லை கும்பிடுவதற்கும் இந்திய லிங்க வழிபாட்டிற்கும் மிகுந்த ஒற்றுமை உண்டுன்னும் சொல்லுங்க... யூசுப் என்கிற யோசேப் தம்பி நாங்க கருப்பு கல்லை கும்பிடுறோம்னு சொன்னமா? யூசுப் என்கிற யோசேப் சகோதரர் யூச