இப்பொழுது மனஸ்தாபப்படுகிறதில்லை.
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே வாழ்த்துகிறேன்.
காத்தருக்கு ஸ்தோத்திரம்.
மீட்கப்பட்டவர்களான விசுவாசிகள் அடிக்கடி சோர்ந்து போகிறார்கள். சோர்வை தவிர்க்க வேண்டுமானால் ஒவ்வொரு விசுவாசிகளும் தான் யார்? என்றும் தன்னைக் குறித்த தேவ நோக்கம் என்ன? என்பதையும் புரிந்து கொள்ளவேண்டும்.
ஏனெனில்..., நம்மை நாமே அறிந்தோமானால் நாம் அசைக்கப்படமாட்டோம்.
வேத வசனத்தை நாம் தியாணிப்போமானால்… நம்மில் யாரும் துக்கமுகமுள்ளவர்களாக வழிநடப்பதை தேவன் விரும்புவதில்லை என்பதை அறிய முடிகிறது.
வேத வசனத்தை நாம் தியாணிப்போமானால்… நம்மில் யாரும் துக்கமுகமுள்ளவர்களாக வழிநடப்பதை தேவன் விரும்புவதில்லை என்பதை அறிய முடிகிறது.
அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: நீங்கள் துக்கமுகமுள்ளவர்களாய் வழிநடந்து, ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளுகிற காரியங்கள் என்ன? வென்று கேட்டார். லூக் 24 :17.
நம்மில் யாரும் அதாவது இரட்சிக்கப்பட்ட மீட்கப்பட்ட நம்மில் யாரும் துக்கமுகமுள்ளவர்களாக வழிநடப்பதை நம்முடைய ஆண்டவர் விரும்புவதில்லை என்பதை இங்கே நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். என்பதுடன் அவர் துக்கமுகமாக நடக்கிறவர்களை விசாரிக்கிறவராகவும் இருக்கிறார்.
2கொரி 7: 10
தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது@ லௌகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது.
2கொரி 7: 10
தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது@ லௌகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது.
9.இப்பொழுது சந்தோஷப்படுகிறேன் நீங்கள் துக்கப்பட்டதற்காக அல்ல, மனந்திரும்புகிறதற்கேதுவாகத் துக்கப்பட்டதற்காகவே சந்தோஷப்படுகிறேன்@ நீங்கள் ஒன்றிலும் எங்களால் நஷ்டப்படாதபடிக்கு, தேவனுக்கேற்ற துக்கம் அடைந்தீர்களே.
8. ஆதலால் நான் நிருபத்தினாலே உங்களைத் துக்கப்படுத்தியிருந்தும், அந்த நிருபம் கொஞ்சப்பொழுதாகிலும் உங்களைத் துக்கப்படுத்தினதென்று கண்டு நான் மனஸ்தாபப்பட்டிருந்தும், இப்பொழுது மனஸ்தாபப்படுகிறதில்லை.
எபி 12 :11
எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும். ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும். எனவே துக்கமுகம் உள்ளவர்களாக இனி நடவாதிருங்கள்.
எபி 12 :11
எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும். ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும். எனவே துக்கமுகம் உள்ளவர்களாக இனி நடவாதிருங்கள்.
Comments
Post a Comment