Posts

Showing posts from November, 2013

"தேவனுக்கே மகிமை" உண்டாகட்டும்.

Image
கர்த்தருடைய பெரிதான கிருபையால்..., சென்னை ஆவடி ACA சபையில் இருந்த என்னை கர்த்தர் தம்முடைய ஊழியத்திற்காக அழைத்தார். அவர் கொடுத்த வெளிப்பாட்டின்படி, இந்த கள்ளிகுளம் என்ற சிறிய கிராமத்தில் தேவனுடைய வேலையை செய்ய தேவனுக்குக் கீழ்ப்படிந்தேன். அதை என்னுடைய ஆவிக்குரிய தகப்பனார் பாஸ்டர் தாமஸ்ராஜ் அவர்களிடம் பரிமாறிக் கொண்டபோது அவர் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு, சில ஆலோசனைகளை அளித்து தன்னுடைய ஊழியப் பாதையின் அனுபவங்களை சொல்லி எனக்காக ஜெபித்து என்னை அனுப்பி வைத்தார்கள். நான் இன்று ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதற்கு ஐயா அவர்களின் ஜெபமும் ஒரு காரணம்.   அங்கிருந்து வந்து கள்ளிகுளத்தில் ஊழியத்தை துவங்கியபின் மாரநாதா பத்திரிக்கை ஆசிரியரும் மாரநாதா பெண்கள் வேதாகம கல்லூரியின் முதல்வருமான பாஸ்டர் ஜோசப்பால் ஐயா அவர்களிடம் உதவி போதகராக இருந்தேன். கள்ளிகுளம் என்ற சிறிய கிராமத்தில் கர்த்தருடைய ஊழியத்தை துவங்கி 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. கர்த்தர் கள்ளிகுளம் ஊழியத்தை அபரிதமாக ஆசீர்வதித்திருக்கிறார். இன்றும் அந்த இரண்டு மூத்த தேவ ஊழியர்களுடனும் ஐக்கியமாகவும் ஊழியத்தில் பங்கு கொண்டும் வருகிறேன். என்னை

நமக்கு எந்த சபை வேண்டும்?

அன்பானவர்களே..!மீட்பராம் இயேசுகிறிஸ்துவின் பெயரால் வாழ்த்துகிறேன்.  கல்தோன்றி மண் தோன்றா காலத்தில் இருந்து வாழ்ந்து வருபவர் தமிழ் மக்களே..! என்று, தமிழ் பற்றுடையவர் சொல்லிக்கொள்வர்.   இந்தியன் என்றாலே அவன் இந்துவாகத்தான் இருக்க வேண்டும். ஏனெனில், நமது தேசத்தில் முதலிலிருந்தே இருப்பது இந்து மதம்தான், என்று விபரமறியாத இந்து மதப்பற்றாளாகள் சொல்லித்திரிவர். இப்படிப்பட்ட பொய் பிச்சாரங்களை முறியடித்து, அப்படி இல்லை மிக குறுகிய காலங்களிலேயே இந்து மதம் வந்தது என்றும், ஜனங்கள் பொய்களை கட்டுக்கதைகளை விட்டு உண்மையைப் பற்றிக்கொண்டு, வாழ வாருங்கள் என்று அழைத்து வழிநடத்தினால்…, மதப் பிரச்சாரம் செய்கிறார்கள், மதம் மாற்றுகிறார்கள் என்றுச் சொல்லி சூலாயுதமும், குண்டாந்தடியும் தூக்குகிறார்கள், இந்துமத காட்டுமிராண்டிகள். ஆபிரகாமுக்கும் - அவருடைய மனைவியாகிய சாராளுக்கும், ஈசாக்கு எனும் மகன் பிறக்கும் முன்னரே, ஆபிரகாமுடைய வேலைக்காரியின் மூலமாக, இஸ்மவேல் பிறந்து விட்டார். அந்த இஸ்மவேலுடைய வழியில் வந்தவர்களுடைய மதம்தான் இஸ்லாம். என்று, எங்குமே இல்லாத, ஆதாரமில்லாத கட்டுக்கதைகளை, கண்ணை மூடிக்கொண்டு கதைப

வெளிப்படையாக எழுதச்சொல்லுங்கள்...

Image
கிறிஸ்துவுக்குள் எனக்கன்பான நண்பர்களே..! இது ஒரு முக்கிய அறிவிப்பு,  தயவு செய்து எல்லாரும் இதை Share செய்யுங்கள். நண்பர்களே..!  ChillSam @ Yuwana Janam @ Samuel Churchill என்ற இந்த நபர் துவக்கத்திலிருந்தே இணையத்தில் பல்வேறு குழப்பங்களை செய்து வருகிறார். எப்படியெனில்..  இந்த "சில்சாம்" என்ற "யுவன ஜனம்" என்ற "சாமுவேல் சர்ச்சில்"  தன்னுடைய கீழ்தரமான செயல்களாலும் தரக்குறைவான விமர்சனங்களாலும் அருமையான பல எழுத்தாளர்களை முடக்கிப் போட்டுவிட்டார், என்கிறேன். உதாரணமாக..,  இவர் இஸ்லாமிய முகமூடி அணிந்து என்னிடம் செய்த அமளிகளால் "குரான் இறைவேதமா?" குழுமத்தில் நான் மிகவும் போராடினேன். அங்குதான் அப்படியென்றால் ஒவ்வொரு இடத்திலும் பல்வேறு கணக்கில் தோன்றி இவர் பண்ணின கலவரம் கொஞ்சமல்ல.. அது மட்டுமல்ல.., இவர் கிறிஸ்தவ நண்பர்களுடைய வட்டத்தை சுருங்கச் செய்யும் நோக்கத்தில் செயல்படுகிறபடியினால்.., நாம் ஒருவரோடு ஒருவர் சேரக்கூடாதபடி தந்திரமாக செயல்பட்டு நம்மைவிட்டு அநேகர் விலகிப்போக இவர் காரணமாக இருந்திருக்கிறார். இன்னும் இருக்கிறார். இதையெல்லாம் வைத்துப் பார

"விடுதலை கொடுக்க நம் கர்த்தர் வல்லவர் விடுவிப்பார்"

யோவா 5: 5...10 முப்பத்தெட்டு வருஷம் வியாதி கொண்டிருந்த ஓரு மனுஷன் அங்கே இருந்தான். படுத்திருந்த அவனை இயேசு கண்டு, அவன் வெகுகாலமாய் வியாதிஸ்தனென்று அறிந்து, அவனை நோக்கி: சொஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா என்று கேட்டார். அதற்கு வியாதிஸ்தன்: ஆண்டவரே, தண்ணீர் கலக்கப்படும்போது என்னைக் குளத்தில் கொண்டுபோய் விடுகிறதற்கு ஒருவருமில்லை, நான் போகிறதற்குள்ளே வேறொருவன் எனக்கு முந்தி இறங்கிவிடுகிறான் என ்றான். இயேசு அவனை நோக்கி: எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார். உடனே அந்த மனுஷன் சொஸ்தமாகி, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, நடந்துபோனான். அந்த நாள் ஓய்வு நாளாயிருந்தது. . ஆதலால் யூதர்கள் குணமாக்கப்பட்டவனை நோக்கி: இது ஓய்வுநாளாயிருக்கிறதே, படுக்கையை எடுத்துக்கொண்டு போகிறது உனக்கு நியாயமல்ல என்றார்கள். கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே இந்த வியாதியஸ்தனான மனிதன் வெகுகால சுகவீனத்தில் பழகிப் போயிருருந்தவனான போதிலும் அதிலிருந்து விடுவிக்கப்பட வேண்டுமென்றிருந்தான். தான் விடுவிக்கப்பட வேண்டுமென்ற அவனுள் உள்ள எண்ணத்தை அவன் விண்ணப்பமாய் வேண்டுதலாக மத்துவர்கள் போன்