Posts

Showing posts from April, 2012

"கூர்மையைக்கூட மழுங்கடிக்கும் வேலை"

அன்பானவர்களே.., தவறான ஒன்று நடக்கும்போது அதை பார்ப்பதை தவிர்ப்பதல்ல, அடுத்தவருக்கு அதன் ஆபத்தை உணர்த்துவதுதான் ஒரு உண்மை ஊழியனின் கடமை என்பதினாலே எழுதுகிறேன். யாரையும் குறை சொல்ல வேண்டுமென்கிற நோக்கத்தில் எழுதவில்லை. இணையதள ங்களி ல் வளமையாய் வலம்வரும் ஒருசெய்தியாளர், கிறிஸ்தவ மார்க்கத்தினுள் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய செய்திகளை அவசரப்படாமல், நிதானமாக திணித்துக் கொண்டிருக்கிறார். என்ற எச்சரிப்பின் செய்தியை,  அனுபவத்திலிருந்து அறிவிக்கிறேன். படித்த நண்பர்களும், பெரிய பதவி களில் இருக்கின்ற எந்த ஒரு மதமும் சாராத சன்மார்க்கர்களும் கிறிஸ்தவராக இருப்பவர்களில் சிலரும் இணையத்திலோ தொலைகாட்சியிலோ அல்லது புத்தகங்களிலோ ஒரு செய்தியை படிக்க அல்லது பார்க்க வேண்டுமானால், அதை எழுதியவர் யார்? என்று பார்க்கிறார்கள். அடுத்து, அவர் படித்துள்ள (உலகப்பிரகாரமான) படிப்பை  பார்கிறார்கள். என்பது மட்டுமல்ல, எழுதப்பட்டுள்ள செய்தி சுருக்கமாகவும், சுவராஸ்யமாகவும் இருக்க வேண்டும் என்றும் விரும்புகின்றார்கள். இவர்களில்...., அநேகருடைய விருப்பத்திற்கு ஏற்றபடி சாத்தானும் தம்முடைய தூதர்களை அனுப்பி ஏதேனில

“இதுதான் பைபிள்” எழுதியிருப்பவர்.., பொய்களின் தலைவன். P.J (பி.ஜே)

“இதுதான் பைபிள்” என்ற புத்தகம் 1997 - ம் வருடம் இரண்டாம் பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. இதை பி. ஜைனுல் ஆபிதீன் என்பவர் எழுதியிருப்பதாக கூறுகின்றனர். இந்த புத்தகத்தை நான் வாசித்தபோது அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்தேன். அதிர்ச்சி :- அறிஞர் என்று தன்னை மற்றவர்கள் அழைப்பதை எப்படி பி.ஜே ஏற்றுக் கொள்ளுகிறார்? ஆச்சர்யம் :- தொப்பி போட்டு தாடி வச்சுக்கிட்டு தீவிர இஸ்லாமியராக தங்களை காட்டிக் கொள்பவர்கள் எந்த ஒன்றையும் (அதாவது கிறிஸ்தவ மார்க்கத்தையோ இஸ்லாமிய மார்க்கத்தையோ) பற்றி ஒன்றுமறியாதவர்களாக இருப்பதற்கு….  இவர்களால் தலைவர்களாக வர்ணிக்கப்படுகிற புகழப்படுபவர்கள்தான் காரணமாக இருக்கிறார்கள் என்பது உண்மையாகத்தானே இருக்கிறது….?!!! அதிர்ச்சியும் ஆச்சர்யமும் எங்கோ இருந்து பெறப்பட்ட தகவலால் அடையவில்லை. “இதுதான் பைபிள்” என்ற இவர்களுடைய புத்தகமே அவர்களைப் பற்றி நாம் புரிந்து கொள்ள காரணமாயிற்று.  எப்படியெனில்.. அந்த புத்தகத்தின் எழுத்தாளர் என்று சொல்லிக் கொள்ளுகிற ஜைனுல் ஆபிதீன் என்பவர் ஏராளமான பொய்களையும் முரண்பாடுகளையும் தவறான குற்றச்சாட்டுகளையும் ஒன்றாக்கி வடிவமைத்து இருக்கிறார். இவ

"அரசியல் வியாபாரிகளிடம் பிச்சை"

நமது இந்திய அரசியல் கட்சிகள் பெரும்பாலும் ஏதாகிலும் ஒரு உணர்வுடனேயே கட்சியை ஆரம்பிக்கின்றனர் . அல்லது தங்களது தொண்டர்களை வீறுகொண்டு எழும்பப்பண்ணுவதற்காக ஏதாகிலும் ஒரு உணர்வை ஊட்டிவிடுகின்றனர் . சில கட்சிகள் ஜாதிவெறியையும் சிலகட்சிகள் மொழிவெறியையும் சில கட்சிகள் மதவெறியையும் சர்வசாதாரணமாக தங்களது கட்சித் தொண்டர்களுக்குள் திணிக்கின்றனர் . உதாரணமாக பா . ம . க ( ஜாதி ) மற்றும் பா . ஜ . க ( மதம் ) மற்றும் பல்வேறு கட்சிகள் … இது ஒரு பக்கம் என்றால் இன்னொருபுறம்   " காலம் காலமாக திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்ட ஓரு சமூகத்திற்கு இடஓதுக்கீடு என்பது அடிப்படை உரிமை " இதை கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை . கடமையை செய்ய தவறும் அரசாங்கத்தை தட்டிக்கேட்பதும் மறுக்கப்பட்ட உரிமைகளை போராடிபெறுவதும் அடிப்படை உரிமை . ஆனால் தங்கள் அடிப்படை உரிமைகளைக்கூட போராடி பெறத் தெரியாத முஸ்லிம் இயக்கங்கள் . முஸ்லிம் மக்களின் ஓட்டுகளை அடமானம் வைத்து ஆளும் வர்க்கத்திடம் யாசித்து நிற்கின்றன . நன்றாகப் புரிந்து கொள்ளுங்க