சொன்ன பின்னும் புரிந்துகொள்ளாமல்……


உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. யோவான் 1:9

சகோதரர் வெங்கடேஷன் அவர்களுக்கு.. நாம் உயிராய் நேசிக்கும் பரிசுத்த வேதாகமம் சொல்லியிருக்கிறது. நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து உலகத்தில் வந்து மனிதனை ஒளிரச் செய்வார். அவர் அந்த அளவுக்கு பிதாவாகிய தேவனுடைய வார்த்தையாகிய இயேசுகிறிஸ்துவானவர் ஒளியாக இருக்கிறார்.

ஆனால் நம்மைப் போன்றவர்களுடன் விவாதம் செய்தே ஆகவேண்டுமென வியாதிபிடித்து அலையும் முசுலீம்கள் தங்களுடைய குர்-ஆன் நிமித்தமாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக இருளுக்குள் அல்லவா போய்க் கொண்டிருக்கிறார்கள். இதைச் சொல்லும்போது நான் ஒன்றை சிந்திக்கிறேன்

இவர்கள் வேத வெளிச்சம் இல்லாததால் இப்படி இருக்கிறார்களா? அல்லது இவர்கள் தலைவர்களுடைய பேச்சைக் கேட்டு கண்ணை மூடிக்கொண்டு மூடத்தனமாக பேசுகிறார்களா? அல்லது இவர்கள் குருடர்களா? இதை எதற்காக சொல்லுகிறேனென்றால்...?

எசேக்கியலில் காணப்படுகிற 2 சகோதரிகள் பற்றிய அறிவிப்பு நேரடியானதல்ல.... "உவமானம்" என்பதை நாம் சொன்ன பின்னும் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்களே...?!!!

என்ற ஒரு பிண்ணூட்டம் இட்டிருந்தேன். ஏற்கனவே சிலுவைபலி என்ற தலப்பில் நம்முடன் எழுத்து விவாதத்தில் பங்கு பெற்ற நண்பர் அபு பஸ்லான் என்பவர்

எங்களுக்கு அல்லாஹவால் குடுக்கப்பட்ட குர்ஆனும் எங்களின் ஈருலக தலைவர் ரசூல் ஸல் அவர்களின் ஆதாரப்பூர்வமான வாழ்க்கை வழிமுறையே எங்களுக்கு போதும் - எங்களுடைய வாழ்வும் சாவும் அதனோடு தான் இருக்கும் இன்ஷா அல்லாஹ் - நாங்கள் இறுளுக்குள் போரோமா இல்லை ஆகாயத்துக்கு போகிறோமா என்ற உங்களுடைய சர்டிபிகேட் தேவையில்லை நண்பரே- என்று தன்னுடைய நம்பிக்கையில் உறுதியாக இருப்பதாக பதவிட்டிருந்தார்.

அதற்கு மறுமொழியாக நான் ஒரு கதையை சொன்னேன் அது பின்வருமாறு அமைந்திருந்தது.

அரபு தேச முக்கியப் பட்டணங்களில் ஒன்றான மெக்காவில் முகம்மது என்ற மனிதரொருவர் இருந்தார். என்று ஒருசிலர் நம்புகிறார்கள்.

அவர் தனது முதிர்வயதில் ஆறே (6) வயதான (இந்த நாட்களில் UKG அல்லது 1-ம் வகுப்பு படிக்கிற பிள்ளையான) ஒரு பச்சிளம் குழந்தையை கலியாணம் பண்ணிக் கொண்டார்.

அந்த குழந்தையை திருமணம் செய்த புண்ணியவான் வேறுயாருமல்ல.. நான்மேலே சொன்னேனே அந்த முகம்மது என்பவர்தான். என்ற செய்திகளை உள்ளடக்கி ஒரு பிண்ணூட்டம் இட்டிருந்தேன். அதை படித்த இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ போதனைகளில் அறிவுப்புலமை நிரம்பப் பெற்றுவிட்டதாக தம்பட்டம் அடித்து திரியும் நமது நண்பர் தமிழ்செல்வன். அது கற்பனைக் கதை என்கிறார். மட்டுமல்ல.. அதற்கும் இஸ்லாத்திற்கும் சம்மந்தமேயில்லை என்கிறார்....!!!??

நண்பர்களே நம்முடன் விவாதிக்கிற முசுலீம் ஆட்களெல்லாரையும் போய் தாங்கள் நம்பிக் கொண்டிருப்பது உண்மையா? கற்பனைக் கதையா? என்பதை நண்பர் செந்திலிடம் ஸாரி தமிழ்செல்வனிடம் கேட்டுட்டு வரச் சொல்லுங்கள். என்றும்..,

இதே வார்த்தையை இதெல்லாம் கற்பனை கதை என்றபொழுது... ஒரு முசுலீம் நண்பர் மறுத்தார் அவர் யார் என்பது மறந்துவிட்டது. உங்களில் யாருக்காவது அவர் யார்? என்பது ஞாபகம் இருக்கிறதா?

என்று கேட்டு எழுதப்பட்ட எனது பதிவிற்கு..

நண்பர் அபு பஸ்லான் அவர்கள் :- நண்பரே.. அப்ப உள்ள காலத்தில் இளம் வயது திருமனம் சாதரணமாக நடந்தது என்பதற்கு மேலே உள்ளவை ஆதாரம். என்று எழுதியிருந்தார். நாம் நடந்ததா? இல்லையா? என்று கேள்வி எழுப்பவில்லை சரியா? தவறா? அதுவும் இறைத்தூதர் என்று அழைக்கப்படுபவர் இப்படி செய்வது நியாயமா? என்பதுதானே நமது கேள்வி. எனவே அதை தவிர்த்துவிட்டோம். ஆனால்..,  

அவர் தொடர்ந்து. இட்ட பிண்ணூட்டம்தான் நாம் அவரை முழுமையாக அடையாளம்காண உதவியது. அவரது அறியாமையை அப்பட்டமாக வெளிப்படுத்தியது.


நபி ஸல் திருமனம் செய்யும் போது இஸ்லாமிய மக்கள் மட்டும் தான் இருந்தார்களா? இல்லை யூதர்களும் கிருத்துவர்களும் இருந்தார்கள் அதுவும் கன்கொத்தி பாம்பாக பார்த்துக்கொன்டுதான் இருந்தார்கள். இது மாதிரி திருமனம் நடந்தால் இஸ்லாத்திற்கு எதிராக பெரும் செய்தியாக வந்திருக்கும் - ஆனால் யாராலும் எதிர்ப்பு தெரிவிக்கப்படாமலே இருந்திருக்கின்றது ஆதலால் இது அந்த காலத்தில் சாதரனமாக நடைபெறுகின்ற சம்பவத்தை இப்போது நடந்ததாக பார்க்கிறீர்கள். பாருங்கள் - ஆனாலும்

எங்களுடைய ஈமான் இன்னும் உறுதியாகின்றது - அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் - எங்களுடைய வாழ்வு சாவும் முஸ்லீமாகத்தான் இன்ஷா அல்லாஹ்- உங்களுக்கு சகோதரனாக அறிவுறை மறுமையை அஞ்சிக்கொள்ளுங்கள் என்பது தான். என்று அபு எழுதி;னார்

நீங்கள் முசுலீமாக இருந்தால்.. முசுலீம்களின் நம்பிக்கையின்படியான சரித்திரத்தில் உங்களுடைய கூட்டத்திற்குள் வந்து எதிர்ப்பு தெரிவித்த எத்தனை பேருடைய தலைகள் சீவப்பட்டிருக்கிறது? கை கால்கள் வெட்டப்பட்டிருக்கிறது? குடல்கள் உருவி போடப்பட்டிருக்கிறது? எதிர்ப்பு தெரிவித்த எத்தனையொ பேர் உருத் தெரியாமல் அழிந்து போனார்கள் என்ற சரித்திரமெல்லாம் உங்களுக்குத் தெரியாதா ? நண்பரே.

என்று நண்பர் அபுவுக்கு நான் பதில் எழுதி;னேன்.

இப்பொழுதும் இதை வாசித்துக் கொண்டிருக்கும்..,
அன்பு  நண்பர்களே முசுலீம்களுடைய தன்மையை புரிந்து கொள்ளுங்கள்.

அவர்களுடைய செயல் எப்படி இருக்கிறதென்றால்..

காக்கை தனனுடைய் குஞ்சை பொன்குஞ்சு என்றுதான் சொல்லும் சொல்லட்டும் என்கிறேன். காரணம் அவர்களுக்கு கற்பித்தவர்கள் அப்படி கற்பித்துவிட்டார்கள். அவர்கள் சொல்லிவிட்டுப் போகட்டும். நாம் அதை தடை செய்ய மாட்டோம். ஆனால்

அந்த காக்கை தன் கூட்டை கட்டியிருக்கும் மரத்தின் சொந்தக்காரரான எஜமான் தன்னுடைய வீட்டின் உயர்வான ஒரு பகுதியில் தனக்குப் பிரியமானபடி அழகாகதொரு கூடு அமைத்து அதில் ஆசையாய் வளர்த்த வந்தாராம்.

அவர் வளர்க்கும் நேசத்திற்குரிய வெள்ளைப் புறாவின் மீது மரத்தில் வசிக்கும் கருப்பு காகம் பொறாமைபடுவதுடன் புறாவின்; அழகுத்தோற்றத்தை அசிங்கம் என்று கேலி பேசுவதும் கேவலமான குற்றம். அப்படித்தானே... அப்படியென்றால்...

முசுலீம்கள் கிறிஸ்துவின் உயர்வான மார்க்கத்தை தங்கள் துனிகரத்தினாலே விமர்சிப்பதும் தூஷப்பதும் குற்றம் என்கிறேன். காக்கை புறா என்பது கதை என்றாலும் முசுலீம்கள் பரிசுத்த மார்க்கமாம் கிறிஸ்தவ மார்க்கத்தை தூஷப்பது சத்தியத்தின்படியான குற்றம்.

இது அந்த காலத்தில் சாதரனமாக நடைபெறுகின்ற சம்பவத்தை இப்போது நடந்ததாக பார்க்கிறீர்கள் பாருங்கள். என்று அபு பஸ்லான் பதில் பிண்ணூட்டமிட்டார்.

அவருக்கு மறுமொழியாக நான்

யார் சாதாரணமானவர்? நீங்கள் சொல்லுகிற அந்த முகம்மதுவா?!!! என்பது என்னுடைய கேள்வி :- இதை சரி என்று ஒத்துக் கொள்கிறீர்களா? என்பதுதான்... இதை ஒத்துக் கொள்வீர்களா?

இதை நீங்கள் ஒத்துக் கொண்டால்.. அதற்குப்பின் சில கேள்விகள் இருக்கிறது. என்றேன்

என்னப்பா இது பிளேட் லேசா மாறுது.
யாராவது கல்ல கொன்டுவாங்கப்பா முட்டிக்கிறேன். நண்பருடைய அறிவாற்றலை நினைக்கும் போது முடியல

என்ற அபு  தொடர்ந்து எங்களை பொருத்தவரை முகமது ஸல் அவருக்கு அடுத்து தான் எங்களது உயிர் என்பதில் எள்ளளவும் மாற்றமில்லை - அல்லாஹ் மிக அறிந்தவன்- ஆனால் முகமது அவர்கள் மனிதராகத்தான் இருந்தார் - மனிதர்கள் எப்படி நடந்தார்களோ அப்படித்தான் நடந்தார்கள்- அதே போலத்தான் இந்த திருமனமும்- ஒகே வா பிரதர் -- கூல் பிரதர்.

நண்பரே நீங்கள் கேட்டதற்கு எனக்கு தெரிந்த பதிலை என்னால் முடிந்தஅளவுக்கு தேடி குடுத்தேன்.

நீங்கள் ஏற்க வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை சகோதரரே - உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உன்டாவதாக. என்று இருளின் ஆதிக்கத்திற்குள் இருக்கும் நண்பர் என்னை ஆசீர்வதிக்கிறார் என்னவென்று சொல்ல?


ஈருலக தலைவர் ரசூல் ஸல் அப்படீன்னு சொன்னீங்களே அது யாருங்க? என்று அவரிடம் ஒரு கேள்வி எழுப்பினேன்.

எங்களின் நபி ஸல் அவர்கள்  திருப்பியுமா முடியல சகோதரரே- எங்களுக்கும் இங்கேயும் தலைவர் அவர்தான் மறுமையிலேயும் தலைவர் அவர்தான்..

அப்ப பிஜே என்னாசு்சு என்று நக்கலா கேடபீங்க - பீஜே ஒரு இயக்கத்தின் தலைவராக இருக்கும்வரை தமிழ்நாட்டில் நடக்கிற விசயங்களில் அவராகவும் எங்களுடைய இயக்கத்தின் நிரவாகத்தில் எடுக்கும் முடிவுகளுக்கும் ஆதராவாக இருப்போம். அவரது முடிவுகள் எங்களின் தூதர் முகமது ஸல் அவர்களின் வழிமுறைக்கு மாற்றமாக இருந்தால் பி.ஜே என்ற பிஜைனுல் ஆபிதீன் அவர்கள் முகத்தில் தூக்கிவீசுவோம். என்கிறார் நண்பர் அபு பஸ்லான். ஊக்கமாக ஜெபியுங்கள் இவர் சொல்லுவது சீக்கிரமே நிகழட்டும்.

தொடர்ந்து நான் அவருக்கு பதில் கொடுத்தேன்.

நண்பரே அந்த நாட்களில் அதுதான் வழக்கம். என்று சொல்வீர்களானால் சற்று சிந்தியுங்கள்.

நீங்கள் நம்புகிற அந்த அரபுக்கதைப்படி...

அந்த நாட்களில் மக்கா நகரில் இருந்த குறைஷிகள் அந்த காலத்தில் உள்ள நடைமுறையைத்தானே பின்பற்றினார்கள்...?

அப்புறம் எப்படி அவர்களுக்கு எதிராக வாள் எடுத்ததாக சொல்லப்படும் கதையை ஏற்றுக் கொள்ளுகிறீர்கள்? பல கோடிக்கணக்கான அப்பாவிகளுடைய உயிர்களைக் கொன்று நீங்கள் சொல்லும் சமாதான??? புரட்சி செய்ததாகச் சொல்லுகிறீர்கள்?


கொஞ்சம்கூட மனசாட்சி இல்லாமல் இப்படிப்பட்ட கதையை எப்படி நம்புகிறீர்கள்? அதற்கு ஆதரவாக மார் தட்டுகிறீர்கள்?

அதுமட்டுமல்ல.. நீங்கள் சொல்லும் கதையில் வரும் முகம்மது என்பவரைவிட அந்த நகர குறைஷி மக்கள் அறிவாளிகளாவே இருந்துள்ளனர். எப்படியெனில்..

உங்கள் கதையின் கதாநாயகன் முகம்மதுவை அவருக்கு 18 வயதாகும் வரை யாருமே திருமணம் செய்து கொள்ளவில்லையாம். அவருடைய 18 வயதில் கதீஜா என்னும் 40 வயது (?!) பெண்மணி அவரை மணந்து கொண்டாராம்..., என்று எழுதி முடித்திருக்கிறேன்.

அன்பானவர்களே இந்த பதிவை இங்கு நான் பதிக்கும் வரை பதிலில்லை.

நம்மை வேதனைப்படுத்த வேண்டுமென்ற நோக்கத்துடனே நம்மை சீண்டும் முசுலீம் நண்பர்கள் வந்த நோக்கம் நிறைவேறாமலேயே வெறுமையாக திரும்புகிறார்கள். இவர்களுடைய பிரச்சாரத்தை பார்க்கையில் நமக்கு என்ன தோண்றுகிறதென்றால்...

காந்தியை கொன்றபின் கோட்சே காந்திய தொண்டர்களை சந்தித்து எனது தலைமையை ஏற்றுக் கொள்ளங்கள் என்று சொல்வது போலவும். புரியும்படி சொல்லுகிறேன். அப் 8:18 -ல் காணப்படுகிற சீNkhன் என்பவன் கிறிஸ்தவர்களை வழி நடத்தும் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்ளுகிறேன் என் தலைமையின்கீழ் வாருங்கள் என்பது போலவும் இருக்கிறது.

கர்த்தர் என்னைக் கொண்டு நிறைவெற்றும் ஊழியங்களுக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள்.

நான் ஏற்கனவே எழுதியதுபோல ஆங்காங்கே ஜெபக் குழுக்களை ஆரம்பித்து முசுலீம்களுக்காக ஜெபியுங்கள்.

“கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்.

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?