ஒரு நாடோடிக் கதையைச் சொல்லுகிறேன்.

தேவனால் அன்பு கூறப்பட்டு, அவர் அனுப்பின தம்முடைய ஒரேபேரான குமாரனுடைய சிலுவைமரணம் மற்றும் உயிர்த்தெழுதலினால் மீட்கப்பட்டு, நம்முடைய பிதாவாகிய தேவனுடைய வாக்குத்தத்தமாகிய பரிசுத்த ஆவியின் வல்லமையால் நடத்தப்படுகிற எனது சகோதர சொந்தங்களுக்கு.. இயேசுகிறிஸ்துவின் வழியாக என் வாழ்த்துதல்கள்.

நம்மிடத்திலே இருக்கிற நம்முடைய விசுவாசம் நம்மில் கிரியைச் செய்ய வேண்டும் என்று வேதாகமம் சொல்லுகிறது என்பதை இங்கே நான் நினைப்பூட்டுகிறேன்.  நாம் அவரால் தெரிந்து கொள்ளப்பட்டிருக்கிறோம். நாம் அவருக்கென்று ஏதாகிலும் செய்ய வேண்டும்.

என்ன செய்வது ? எங்கிருந்து துவங்குவது ?  என்ற கேள்வி  உங்களுக்குள் எழும்பலாம்.  வேத வசனத்தைப் படித்து பாருங்கள் பின்பு சுற்றிலும் திரும்பிப் பாருங்கள். இங்கே ஒரு செய்தியை  உங்களுக்கு சொல்லுகிறேன்.

கிறிஸ்துவின் சரீரமாகிய சபையின் தொடக்ககால ஊழியர்கள், விசுவாசிகள் போன்ற எவரையும் காணவே முடியாது. காரணம், இன்று காணப்படுகிற ஊழியர்கள் அனைவருமே ஒருக் கூட்டத்தை சேர்த்துக் கொண்டு அதை தங்களுக்கென்று தக்கவைக்கவே பாடாய்படுகிறார்கள். பரிதாபமான காட்சி. ஒரு ஊழியக்காரன் இன்னொரு ஊழியக்காரனை (உபதேசத்தின்படி கண்டிப்பது இல்லை) தூற்றித்திரிகிறான். ... உலக லாபத்தை அடிப்படையாகக் கொண்டு.....,

எதிரிகளின் சேனைகள் ஆர்ப்பரிப்பது நமது காதில் விழாதவண்ணம் நமது சண்டையின் கூக்குரலே விண்ணை முட்டுகிறது. எதிரியின் ஆரவாரமா காதில் கேட்கப்போகிறது?  

ஒரு கோலியாத்தின் கொக்கரிப்பை கவனியுங்கள். உணர்வுள்ளவர்கள் சிந்தியுங்கள் விருப்பமுள்ளவர்கள் கமெண்ட் அனுப்புங்கள். தேவனைத் தவிர கிறிஸ்துவுக்குள்ளான சொந்தங்களும் துணையுமில்லாதவன் என்ற நினைவு என்னை விட்டு அகலும். என்னை உற்சாகப்படுத்தும்

கோலியாத்துக்கு எதிரில் தாவீதாக இல்லாவிட்டாலும், வன் கைகளிலே அகப்பட்ட கூலாங்கல்லாக இருக்க விரும்புகிறேன். எனக்காக என் மூலமாக கர்த்தர் நிறைவேற்றும் ஊழியங்களுக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

கோலியாத்தின் கொக்கரிப்பு:-

//கர்த்தர் காதலிக்கு எழுதிய கடிதம்! - உன்னதப்பாட்டு குறித்து உன்னத(?) விளக்கமளித்த கிறித்தவ போதகர்!!//

// கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் பரிசுத்த ஆவி பாடாய்படுகின்றது...... //

// நமது சகோதரர்கள் இப்படிப்பட்ட ஆபாச புத்தகத்தையும் இப்படிப்பட்ட உளறல்கள் அடங்கிய புத்தகத்தையும் வைத்துக் கொண்டு மக்களிடத்தில் ஏன் நீங்கள் பிரச்சாரம் செய்கின்றீர்கள் என்று கேட்டு..... // 

// இனிமேல் இந்த பகுதியில் பிரச்சாரத்திற்கு வந்தால் உங்களை தோலுரித்துக்காட்ட தயங்கமாட்டோம் என்று எச்சரித்து அனுப்பியுள்ளனர்....! //

// பதில் சொல்ல முடியாமல் விழிபிதுங்கி செய்வதறியாது திகைத்த அந்த போதகர் கடைசியில் இங்கிருந்து எப்படியாவது தப்பி ஓடிவிட வேண்டும். இவர்களிடத்தில் வந்து வசமாக மாட்டிக் கொண்டுவிட்டோமே என்ன செய்வது என்று விழித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிக்க ஒரு அருமையான ஐடியாவைக் கையாண்டுள்ளார். கேள்வி மேல் கேள்வி கேட்டு நம்மையும் நம்முடைய கொள்கையையும் கேவலப்படுத்திக் கொண்டு இருக்கின்றார்கள். எப்படியாவது இங்கிருந்து உடனடியாக எஸ்கேப் ஆக வேண்டும் என்று முடிவெடுத்த போதகர் நம்மிடம் சொன்ன காரணத்தைக் கேட்டால் விழுந்து விழுந்து சிரிப்பீர்கள். ஆம்! அவர் சொன்ன காரணம் என்ன தெரியுமா? “நான் பைபிள் கொண்டு வர மறந்துவிட்டேன்; அதனால்தான் சரியாக பதில் சொல்ல முடியவில்லை. இன்னொரு நாள் இங்கு வருகின்றேன். அப்போது கட்டாயம் பைபிள் கொண்டு வருவேன். அப்பொழுது நீங்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் “டான்” “டான்” என்று பதில் சொல்வேன் என்று அவர் சொன்ன பதிலைக்கேட்டு நம்முடைய சகோதரர்கள் இப்படியுமா? இவர்கள் இருப்பார்கள் என்று சிரித்தனர்.//

இப்படியும், இதைவிட அதிகமாகவும்.., முகநூலில் (Face-Book - ல்) ஒரு முசுலீம் எழுதியிருக்கிறார்.

கேள்வி எழுப்பும்போது ஓடிவிடுவதும் யாரும் இல்லாத நேரத்தில் பதுங்கி, பதுங்கிவந்து நல்லக்கருத்துக்களை பகிர வேண்டிய தளத்தில்  அசிங்கம் பண்ணிவிட்டு ஓடி விடுவது முசுலீம்களுடைய வழக்கமாகிவிட்டது.

முசுலீம் நண்பர்களே உங்களிடம் ஒரு ஆலோசனை சொல்ல வேண்டி இருக்கிறது. பெற்றெடுத்த தாயாக இருந்தாலும் உடன்பிறந்த சகோதரியாக இருந்தாலும் ஆபாசமாக பார்த்தால் ஆபாசம்தான். கனத்துரியவர்களாக பார்த்தால் கனத்துக்குரியவர்தான். அதுபோலவே

உங்கள் குர்-ஆன் புத்தகத்திற்கு தாயாக விளங்கக் கூடிய பைபிளை ஆபாசமாக பார்க்கிறதுமட்டுமல்லாமல்.., தூற்றித்திரிகிற உங்கள் குணத்தை என்னவென்று சொல்ல..?   

பரிசுத்த வேதாகமத்தை மிக சுலபமாக பழிப்பது உங்களது வழக்கமாகிவிட்டது. கிறிஸ்தவர்களை உங்க அம்மாவிபச்சாரி..., உங்க அம்மாவேசி என ஓயாமல் உரக்கக் கூவும் பைத்தியங்களுக்கு சமமாக உங்களை எண்ணிக் கொள்ளுகிறேன். என்றாலும். பைத்தியங்களை குணமாகும் வரை விளக்கம் கொடுக்க விருப்பமில்லாதிருந்தாலும் புரிய வைப்பதற்காக பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேன். இப்படிப்பட்ட வியாதியை சுகமாக்க முடியும் என்ற நம்பிக்கையுடன்.  காரணம்..  பரமவைத்தியருடைய (இயேசுகிறிஸ்துவின்) குணங்கள் எனக்குள் இருப்பதால்...!  பைத்தியத்தை பைத்தியமாகவே வைத்திருப்பது சகிப்புத் தன்மைக்கு ஆபத்தைக் கொண்டுவரும்.

அன்பான நண்பர்களே...! ஒரு நாடோடிக் கதையைச் சொல்லுகிறேன். இன்றைய அரபு தேசத்தின் முக்கிய பட்டணங்களில் ஒன்றான மெக்கா என்கிற தேசத்தில் மிக பழமையான காலங்களில் முகம்மது என்ற செல்வந்தரான மனிதர் இருந்தாராம். அவர் போர் குணமுள்ளவராகவும் இருந்தார் என்று வழிவழியான கதைகளின்படி நம்புகிறவர்களும் உண்டு. அவர் தனது முதிர்ந்த வயதிலும் சிறுகுழந்தைகளிடம் உடலுறவு கொள்வதை மிகவும் விரும்பினாராம்.

அவர் பெரிய செல்வந்தராக இருந்தபடியால் சில வருடங்களுக்கு முன் காட்டுமிராண்டிகளாக இருந்து குறிப்பிட்ட காலங்களில் சற்றே  முன்னேற்றம் கண்ட பலர் தங்களுடைய பிள்ளைகளை அதுவும் பச்சிளம் குழந்தைகளை போட்டிபோடடுக் கொண்டு  அவருக்கு அதாங்க அந்த முகம்மது என்ற செல்வந்தருக்குக்  கூட்டிக் கொடுத்தார்களாம்....! அப்படிக் கூட்டிக் கொடுக்கப்பட்ட குழந்தை ஒன்றின் வயது வெறும் 6 மட்டுமே UKG அல்லது 1-ம் வகுப்பு பிள்ளையின் வயது.   இதை என்னவென்று சொல்ல....?

"நண்பர்களே நாம்  தமிழர்கள்" 
அழகானதும் உயர்வானதுமானப் பண்புகளைக் கொண்ட சமுதாயத்தில் இருப்பவர்கள். உலகமே போற்றி  பெருமைப்டுத்தும் திருக்குறள் போன்ற அருமையான குறள் கொண்டவர்களாக இருக்கிறோம். 

முன் எப்படியோ..? இப்பொழுது தன்னுடைய குழந்தையாகவே இருப்பினும் முதிர்ந்த வயது தாத்தாவுக்கு சமமான பெரியருக்கு  குழந்தையைக்  கூட்டிக் கொடுத்தவனையும், அதை ஏற்றுக் கொண்டவனையும்.., இதற்கு ஆதரவாக கருத்து தெரிவிப்பவனையும் தமிழர்களாகிய நாம் ஏற்றுக் கொள்வோமா? கம்ப்யூட்டரை ஆப் பண்ணிட்டு சற்று நேரம் தனிமையில் உட்கார்ந்து தன்மையுள்ள மனிதராக உங்களை உணர்ந்து சற்று யோசியுங்கள். அப்புறம் வந்து வீரத்தையோ வித்தையையோ காட்டுங்கள். 

கடைசியாக ஒரு செய்தி...

ஒருவேளை இப்படிப்பட்ட சம்பவம் நமது நாட்டில் (இந்தியாவில்) நடக்குமானால் தூக்கி உள்ள போட்டிருப்பார்கள். +2 படிக்கிற பிள்ளையின் திருமணத்தை கலெக்டர் போலீஸ் படையுடன் போய் தடை செய்து திருமணத்திற்கு ஆயத்தம்பண்ணின் அந்த சிறுமி (?) யின் பெற்றோரையும் கல்யாண மாப்பிள்ளையையும் உள்ள (சிறையில) தூக்கிப் போட்டுட்டாங்க என்று பத்திரிக்கையில் செய்தி வெளியிடப்படுகிறது. 

"நம்ம நாட்டுல +2 படிக்கிற பிள்ளைங்களே சின்னபுள்ளைங்கலாம்."...?!!!

நான் மேலே சொன்ன அரேபியக்கதை கற்பனை கதைதான் இருந்தாலும்… அநேக அறிவிலிகள் நம்புகிறார்களே...! ஏற்றுக் கொள்வது மட்டுமல்ல அதற்கு இசைவாக எதையாவது எழுதுகிறார்களே...!

இதை வாசிக்கிற முசுலீம் நண்பர்களுக்கு..... உங்களிடம் இருக்கும் பல்வேறு பிரிவனைவாத குழுக்களில் ஏதோ ஒரு குழுவின் தலைவன்  முட்டாள்தனமாக எழுதிவைத்த பதிவுகளை படித்து அதை உண்மையென நம்பிக் கொண்டு  தயவுசெய்து பைபிளை ஆபாசமாக பார்க்காதீர்கள், பழிக்காதீர்கள். பைபிளில் நீங்கள் குறிப்பிடும் 85% செய்திகள்  அனைத்தும்  உவமானங்கள். நேரடியானவைகள் அல்ல...,  

நான் எழுதியிருக்கும் அரபிக்கதை சம்பவம் உண்மை என்று நம்பப்படுகிறது. தவறான கண்பார்வையுடன் தறுதலைத் தனமாகப் பார்ப்பவன் பச்சிளம்குழந்தைகளிடம் கூட ஆபாசத்தைக் கண்டுபிடிப்பான். மனித சமுதாயம் அவனை மனிதன் என்றே ஏற்பதில்லை.

நீங்கள் பைபிளைப் பற்றி கற்பனையாய்  எழுத.எழுத எங்களிடத்திலிருந்து உண்மைகள் வெளிவரும். விளைவு என்னவாக இருக்கும்.?  உயிருக்கு ஆபத்து உதார் விடுவார்கள். ஏதாவது செய்து கொன்றுவிட முயற்சிக்கப்படும் அதிகபட்சமாக உயிரேப்போகும் அவ்வளவுதானே…..?!!! 

எது நடந்தாலும் என் இயேசுகிறிஸ்துவுக்காக....

எங்கள் உணர்வாம் உயிராம் பைபிளில் எங்கள் இரட்சகரும் ஆண்டவருமான இயேசுகிறிஸ்து சொல்லியிருக்கிறார்:-

“என் சிநேகிதராகிய உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: சரீரத்தைக் கொலைசெய்து அதன்பின்பு அதிகமாக ஒன்றும் செய்யத் திராணியில்லாதவர்களுக்குப் பயப்படாதிருங்கள்.
நீங்கள் இன்னாருக்குப் பயப்படவேண்டுமென்று உங்களுக்குக் காண்பிக்கிறேன்: கொலைசெய்தபின்பு நரகத்திலேதள்ள வல்லமையுள்ளவருக்குப் பயப்படுங்கள். ஆம் அவருக்கே பயப்படுங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
இரண்டு காசுக்கு ஐந்து அடைக்கலான் குருவிகளை விற்கிறார்களல்லவா? அவைகளில் ஒன்றாகிலும் தேவனால் மறக்கப்படுகிறதில்லை.
உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது, ஆகையால் பயப்படாதிருங்கள் அநேகம் அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.
அன்றியும் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனுஷர் முன்பாக என்னை அறிக்கைபண்ணுகிறவன் எவனோ அவனை மனுஷகுமாரனும் தேவதூதர் முன்பாக அறிக்கைபண்ணுவார்.
மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் தேவதூதர் முன்பாக மறுதலிக்கப்படுவான்.
எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான விசேஷத்தைச் சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும். பரிசுத்த ஆவிக்கு  விரோதமாய்த் தூஷணஞ் சொல்லுகிறவனுக்கோ மன்னிக்கப்படுவதில்லை. லூக் 12: 4...10

எனவே முசுலீம்களுக்கான பதில் இன்னும் வரும்..... 

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?