முசுலீம்நண்பர்களே..., உங்களை அன்புடன் நேசிக்கிறோம்.

கிறிஸ்துவுக்குள் பிரியமான என் நண்பர்களே..., இறைமகனும் நமது மீட்பரும் ஆண்டவருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவின் வழியாக உங்களை வாழ்த்துகிறேன். 

இங்கே நாம் மிகவும் முக்கியமானதொரு செய்தியை காணப்போகிறோம். அதென்னவெனில்...,

சூரியன் எங்கிருந்து உதிக்கிறான்..? என்று நமது முசுலீம் நண்பர்களிடம் கேட்டுப் பாருங்கள். ஒருவேளை அவர்கள் கிழக்கிலிருந்து சூரியன் உதிப்பதாக சொல்லுவார்களானால்.. அவர்களை முசுலீம் என நீங்கள் ஏற்க வேண்டாம்.

நண்பர்களே…! நிச்சயமாக நீங்கள் நம்புவீர்களாக.. அவர்கள் முசுலீம் அல்ல ஏனெனில் ஹதீஸ் வழியாக அவரது தலைவர் நபி என்பவர் (அனைத்து முசுலீம்களுக்கும்) சூரியன் உதிக்கும் இடத்தை சரியாக அடையாளம் காட்டியிருக்கிறார்.

நண்பர்களே..!
முசுலீம்களுக்கு இறைத்தூதர் என்று ஒருவர் இருந்தாராம். அவர் பெயர் முகம்மது என்று சொல்லப்படுகிறது. அவர் இருந்தார் என்பதை நம்புகிற மக்கள் அவரை நபி அதாவது, இறைத்தூதர் என அழைக்கிறார்கள்.

அவர் மாபெரும் வெளிப்பாடுகளை வெளிப்படுத்தியிருக்கிறார். அவை அத்தனையும் நவீன விஞ்ஞானமாக இருக்கிறது. பாரீர்..., பாரீர்..., என முன்னாபாய் கடை விரிக்கிறார்.

அவர்களுக்கு அது விஞ்ஞானமோ தன்மானமோ நமக்கு அது காமடிதான்
படிங்க சிந்தித்து பாருங்க வாய்விட்டு சிரிப்பீங்க..

புகாரி ஹதீஸ் :3273
நபி (ஸல்) அவர்கள் .... கூறினார்கள்.

மேலும் உதிக்கின்ற நேரத்திலும் அது மறைகின்ற நேரத்திலும் தொழாதீர்கள். ஏனெனில் அது ஷைத்தானின் இரு கொம்புகளுக்கிடையே உதிக்கின்றது.


அதாவது சூரியன் உதிக்கின்ற நேரமான காலை நேரத்திலும் அது மறைகின்ற நேரமான மாலை நேரத்திலும் வணக்கம் செலுத்தாதீர்கள். ஏனென்றால் சூரியன் சாத்தானுடைய இரு கொம்புகளுக்கு நடுவிலிருந்து உதிக்கிறான். என்று எனது எழுத்தைப் படிக்கிற முசுலீம் அல்லாத நண்பர்களுக்கும் மேற்கண்ட ஹதீஸின் விளக்கம் புரிந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.

நண்பர்களே விஞ்ஞானப்படி சூரியன் எங்கும் சென்று மறைந்து பின் வெளிப்படவில்லை. சூரியன் நமது கண்களுக்கு மேற்கு பக்கமாக மறைவதுபோல தெரிந்தாலும் ப+மியின் மறுபக்கத்தைச் சுற்றிவிட்டு  மீண்டும் அடுத்த நாள் காலையில் கிழக்கு பக்கமிருந்து உதிப்பதை நாம் பார்க்கிறோம். ஆனால் மேற்படி ஹதீஸில் உள்ளவற்றை நாம் நம்புகிறோமெனில்… அல்லது அதை நம்புகிற முசுலீம்கள் இதையும் நம்பவேண்டும். அது என்னவெனில் 

காலையில் ஷைத்தானுடைய இரண்டு கொம்புகளுக்கிடையில் இருந்து சூரியன் உதிக்கிறதென்றால் சாத்தான் எங்கு இருக்கிறான்…? என்றவுடன் சில முசுலீம் நண்பர்கள் கோபப்படுகிறார்கள். இப்படி எல்லாம் கேட்கப்படாது என்று….

அவசரப்படாதீங்க நானே சொல்லுகிறேன். இன்னொரு ஹதீஸ் அதாவது

புகாரி  ஹதீஸ் எண் : 3295 –ல்
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது..

நீங்கள் தூக்கத்திலிருந்து எழுந்து உளூ செய்தால் மூன்று முறை (நீர் செலுத்தி) நன்கு மூக்கை சிந்தி (தூய்மைப்படுத்தி) கொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் (தூங்கும் போது) மூக்கின் உட்பகுதிக்குள் ஷைத்தான் தங்கியிருக்கின்றான்.
நவீன விஞ்ஞானத்தையெல்லாம் 6-ம் நூற்றாண்டிலேயே அழகுற வெளியப்படுத்திவிட்டதாக பெருமையடிக்கும் முசுலீம் மதம் சாத்தான் எங்கிருக்கிறான்…? என்றால் சொல்லுகிறது…. “மனிதனுடைய மூக்கிற்குள் சாத்தான் தங்கி இருக்கிறான்” அப்படியானால்…

மாலை நேரத்தில் நம்முடைய கண்களுக்கு முன்பாக மேற்கு பக்கத்தில் மறைகிற சூசூசூரியன் எப்படியோ பதுங்கி பதுங்கி நமக்குத் தெரியாமலேயே மறு உதயத்திற்காக நம்முடைய மூக்கிற்குள் நுழைந்து தங்கிக் கொள்கிறான்.

இப்பொழுது முசுலீம் மனிதனுடைய மூக்கிற்குள் சாத்தானும் சூரியனும் தங்கி இருக்கிறார்கள். நம்ப முடிகிறதா?! நீங்கள் ஒரு முசுலீமாக இருந்தால் நம்பித்தான் ஆகவேண்டும்.

மனிதனுடைய மூக்கிற்குள் ஒன்றினைந்த குழியலறை (Attached Bathroom) மற்றும் கழிப்பிட (Toilet) வசதி இல்லாதபடியினாலே.., சிறுநீர் கழிப்பதற்கு சாத்தான் மனிதனுடைய..., மன்னிக்கவும், முசுலீமுடைய காதை பயண்படுத்திக் கொள்ளுகிறான்.

புகாரி  ஹதீஸ் எண் 1144.
அறிவிப்பாளர் அப்துல்லாஹ்(ரலி).

ஒருவர் விடியும் வரை தூங்கி கொண்டே இருக்கிறார். தொழுகைக்கு எழுவதில்லை என்று நபி(ஸல்) அவர்களிடம் கூறப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'ஷைத்தான் அவர் காதில் சிறுநீர் கழித்துவிட்டான்' என்று விடையளித்தார்கள்.


முசுலீமாக இருக்கும் ஒருவரது மூக்கிற்குள் சாத்தானுடன் தங்கியிருந்த சூரியன். இப்பொழுது அதாவது நாமெல்லாரும் சூரியனை பார்ப்பதற்கு முன் சாத்தானுடைய கொம்புகளுக்கிடையிலிருந்து சூரியன் உதயமாகிறான்.

விடிந்துவிட்ட பின்பு சூரியனை இரவு முழுவதும் தனது மூக்கிற்குள் தங்க வைத்திருந்த முசுலீம் நண்பர் நடந்தது எதுவுமே தெரியாதவராக விடிந்துவிட்தென்று எழுந்திருக்கிறார்.

அவருக்கு பல்வேறு அவசரங்கள் இருந்தாலும் தங்கள் குழுவின் தலைவர் ஹதீஸிலிருப்பதாக பயானில் சொன்னாரல்லவா..? அதை நம்பி முசுலீம் வேகவேகமாக பக்கதிப்பெருக்கோடு தனது மூக்கை சீந்திக்கொண்டிருக்கிறார்.




நண்பர்களே சிந்திப்பீர். கற்பனைகளையும், கதைகளையும், பிண்ணிப் பினைந்து அள்ளித்தெளித்திருக்கிற முசுலீம் என்ற போர்வையை கலைந்து, முழுமனிதனாக காணப்பட்டு, 

உங்களை அன்புடன் சத்தியத்தின்பால் அழைக்கிற சத்தியவானாகிய தேவாதிதேவனை ஏற்றக் கொண்டு, அவரால் வருகிற இரட்சிப்பை அடைந்து.., நிலை வாழ்வாம், நித்திய ஜீவனை பெற ஆயத்தப்படுங்கள்.
 நம் இரட்சகராம், இயேசு உங்களை நேசிக்கிறார். அவரது அன்பை பெற்ற…
 

நாங்களும், உங்களை அன்புடன் நேசிக்கிறோம்.

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?