பெலிஸ்தியன் சாட்டை சுழட்டுவதை அனுமதிக்க முடியாதுங்கறேன்.
எமது பார்வையில் R.S.S க்காரனைவிட
கடைசியாக.. எருசலேம் தேவாலயத்தில் இயேசுகிறிஸ்து சாட்டை எடுத்து சுழட்டலாம்..! அது அவரது உரிமை அது நியாயமும் கூட. அதேநேம் ஒரு பெலிஸ்தியன் வந்து எருசலேம் தேவாலயத்தில் சாட்டையை சுழட்டுவதை அனுமதிக்க முடியாதுங்கறேன்.
C.S.I க்காரர்கள் எதிரிகள் இல்லை என்பேன் .
கிறிஸ்துவுக்குள்
எனக்கு அன்பான நண்பர்களே.. திரித்துவ தேவனாம் பிதா குமாரன் தூய ஆவியானவரான
தேவனுடைய பெயரால் அன்புடன் வாழ்த்துகிறேன்.
நான் மேலே கொடுத்துள்ள (Link - ல்) தொடுப்பிலுள்ளதான செய்தியானது
உண்மையாகவும் நியாயமானதாகவே இருந்தாலும், இது கிறிஸ்துவின் சரீரமாகிய சபை
தூய்மை பெற வேண்டுமென்ற நோக்கத்தில் பதிவிடப்பட்டதில்லை என்கிறேன். காரணம்..,
இந்த சுட்டிக்காட்டலை நண்பர் சாணக்யன்
செய்யவில்லை மாறாக உபதேச ரீதியில் கிறிஸ்துவின் சரீரமாகிய சபைக்கு எதிரான
நபராகிய ஞானப்பிரகாசம் என்பவரால் பதிவிடப்பட்டதாகும்.
அதை நமது நண்பர் சாணக்யன் மீள் பதிவிட்டிருக்கிறார் அவ்வளவே..! அதற்கு கீழே உபதேச விகற்பமானவர்கள் கும்மியடித்து வருகின்றனர் இதைத்தான் நான் வன்மையாகக்கன்டிக்கிறேன். ஏனெனில்..,
கிறிஸ்துவின் சரீரமாகிய சபை கிறிஸ்துவுக்காக நியமிக்கப்பட்டவள் இந்த
மணவாட்டியின் மீது உரச நினைப்பவர்களை அசிங்கப்படுத்த முயலுகிறவர்களை
எச்சரிக்க நாங்கள் இருக்கிறோம்.
எங்கள் பார்வையில் R.S.S க்காரனைவிட C.S.I க்காரர்கள் எதிரிகள் இல்லை.
அதுபோலத்தான் ஞானப்பிரகாசம் சார்ந்திருக்கிற உபதேசங்களைவிட . மோகன் சி யோ
பால்தினகரனுடைய உபதேசமோ சபையை அசிங்கப்படுத்தி விடப் போவதில்லை. தேனாகிய
கர்த்தர் இருக்கிறார்..! அவருக்காக அவருடைய சபைக்காக நாங்கள்
இருக்கிறோம்...!
கடைசியாக.. எருசலேம் தேவாலயத்தில் இயேசுகிறிஸ்து சாட்டை எடுத்து சுழட்டலாம்..! அது அவரது உரிமை அது நியாயமும் கூட. அதேநேம் ஒரு பெலிஸ்தியன் வந்து எருசலேம் தேவாலயத்தில் சாட்டையை சுழட்டுவதை அனுமதிக்க முடியாதுங்கறேன்.
Comments
Post a Comment