பாஸ்டர் ஜான்சன் மேமனாவை பயன்படுத்திய பரிசுத்த ஆவியானவரே...,
அன்புக்குகந்த நண்பர்களே..,
இரட்சகராம் இயேசு கிறிஸ்துவின் பெயரால் வாழ்த்துகிறேன்.
நேற்றும் நேற்றைய முந்தைய நாளும் (ஜன 11,12 - 2014 ல் ) ஒழுங்கு செய்யப்பட்டிருந்த "விடுதலையின் நற்செய்திக் கூட்டங்கள்" தேவகிருபையினால் அருமையாக நடந்தது.
தேவசெய்தி கொடுத்த தேவ ஊழியர் ஜான்சன் மேமனா அவர்களை தேவன் தம்முடைய வல்லமையினால் பயண்படுத்தினார். அதேபோல தமிழில் மொழி பெயர்த்த பாஸ்டர் நெல்சன் அவர்களையும் பாஸ்டர் ஜான்சன் மேமனாவை பயன்படுத்திய பரிசுத்த ஆவியானவரே பயன்படுத்தியதால், அவருடைய மொழி பெயர்ப்பும் மிக நன்றாக இருந்தது. மேலும்..,
நம்முடைய K.R.M சபையில் "உதிவிக்காரர் ஊழியத்திற்காக" சகோ ஜோசுவா மனோகர் அவர்களை பிரதிஷ்டை செய்தோம். அத்துடன் என்னுடைய 3 வது மகன் தீமோத்தேயு சந்தோசமாய் ஞானஸ்நானம் எடுத்ததின் மூலம் கர்த்தருடைய நீதியை நிறைவேற்றினார்.
இரட்சகராம் இயேசு கிறிஸ்துவின் பெயரால் வாழ்த்துகிறேன்.
நேற்றும் நேற்றைய முந்தைய நாளும் (ஜன 11,12 - 2014 ல் ) ஒழுங்கு செய்யப்பட்டிருந்த "விடுதலையின் நற்செய்திக் கூட்டங்கள்" தேவகிருபையினால் அருமையாக நடந்தது.
தேவசெய்தி கொடுத்த தேவ ஊழியர் ஜான்சன் மேமனா அவர்களை தேவன் தம்முடைய வல்லமையினால் பயண்படுத்தினார். அதேபோல தமிழில் மொழி பெயர்த்த பாஸ்டர் நெல்சன் அவர்களையும் பாஸ்டர் ஜான்சன் மேமனாவை பயன்படுத்திய பரிசுத்த ஆவியானவரே பயன்படுத்தியதால், அவருடைய மொழி பெயர்ப்பும் மிக நன்றாக இருந்தது. மேலும்..,
நம்முடைய K.R.M சபையில் "உதிவிக்காரர் ஊழியத்திற்காக" சகோ ஜோசுவா மனோகர் அவர்களை பிரதிஷ்டை செய்தோம். அத்துடன் என்னுடைய 3 வது மகன் தீமோத்தேயு சந்தோசமாய் ஞானஸ்நானம் எடுத்ததின் மூலம் கர்த்தருடைய நீதியை நிறைவேற்றினார்.
கூட்டங்களுக்காக ஜெபித்த உழைத்த ஒத்துழைத்த கொடுத்த அனைவருக்காகவும் கர்த்தரை துதிக்கிறேன். கூட்டங்களின் அனைத்துப்பகுதியிலும் ஆசீர்வதித்த கர்த்தருக்கு ஸ்தோர்த்திரம்.
Comments
Post a Comment