சிலர் வருத்தப்படக் கூடும்..!
நான் கள்ளர்களைப் பற்றி அதிலும் Yauwana Janam என்ற Samuel Churchill பற்றி அதிகமாக எழுதுகிறேனாம்..! ஒருசிலர் வருத்தப்படக் கூடும்.
பரிசுத்த வேதாகாமத்திற்கு புறம்பாக செயல்பட்டால், யாராயிருந்தாலும்.., உதாரணமாக ஒபாமா முதல் ஓமக்குச்சி வரை நம்முடைய எச்சரிப்புக்கு உள்ளாகிறார்கள்.
இன்பக்கதை., அடங்காத காமம்., படித்து ரசியுங்கள் என்கிறார் Yauwana Janam. என்னங்க இதெல்லாம்..? என்கிறேன் அவ்வளவே
ஆவிக்குரியவர்கள் இந்த நபரை விட்டு விலகுங்கள். என்கிறேன். இது தவறு என்றால் என்ன நியாயம்?
முன்னதாக திராட்சத்தோட்டங்களைக் கெடுக்கிற குழிநரிகளையும் சிறுநரிகளையும் பிடிக்க வேண்டியதாக இருக்கிறதே..!? ஏனெனில் நம்முடைய நேசரின் திராட்சத்தோட்டம் பூவும் பிஞ்சுவுமாயிருக்கிறது.
இப்படியிருக்கையில் நேசரின் தோட்டத்தைக் கெடுத்துப் போடுகிற குழி நரிகளையும் சிறு நரிகளையும் பிடிக்காமல் விட்டுவிட முடியாதே..?
Comments
Post a Comment