கடைசிவரை நம்முடன்....,
அவர்: கர்த்தர்.
கர்த்தர். இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும்,
மகா தயையும் சத்தியமுமுள்ள தேவன். யாத் 34: 6
...நீரே தேவன். உம்முடைய வார்த்தைகள் சத்தியம் 2 சாமு 7: 28
என் நாவிலே அக்கிரமம் உண்டோ?
...நீரே தேவன். உம்முடைய வார்த்தைகள் சத்தியம் 2 சாமு 7: 28
என் நாவிலே அக்கிரமம் உண்டோ?
என் வாய் ஆகாதவைகளைப் பகுத்தறியாதோ? யோபு 6: 30
நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல்,
நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல்,
தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமானசித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக உங்கள் மனம் புதிதாகிறதினாலே
மறுரூபமாகுங்கள். ரோம 12: 2
தேவனை அறிந்தவர்களும், கண்கள் திறக்கப்பட்டவர்களும், சத்தியத்தை உணர்ந்தவர்களும், யதார்த்தத்தைப் புரிந்தவர்களும், பகுத்திவுள்ளவர்களும் கர்த்தருக்காக கடைசிவரை நம்முடன் இணைந்து வருவார்கள்.
Comments
Post a Comment