“நீ மட்டும் ஒழுங்கா?” என்பதுதான் முசுலீம்களுக்கு கிடைத்த ஒரே ஆயுதம்.

முசுலீம்களின் தலைவர் ஒருவர் இணையதள முசுலீம்களுக்கு ஆலோசனை கொடுத்தால்...

நண்பர்களே..! “முசுலீம்களாகிய நாம் பிற சமயத்தவருடன் விவாதிக்கும்போது அவர்கள் அவர்களுடைய மத போதனைகளை சொல்லுவார்கள். அப்போது நாம் நம்முடைய முசுலீம் மதத்திலிருந்து பெருமைக்குரியதாய் எதுவும் சொல்ல முடியாததாகும். எனவே அப்படிப்பட்ட நேரத்தில் நாம் செய்ய வேண்டியது என்ன? என்பதை வரிசைப்படுத்துகிறேன். கவனமாகப் படியுங்கள்.

1) “இஸ்லாமை விமர்சிப்பவர்களுக்கும் இஸ்லாமிலிருந்து வெளியேறுபவர்களுக்கும் முசுலீம்கள் மரணதண்டனை கொடுக்கிறீர்களே ஏன்?  என்று கேட்கும் நாதாரி காபிர்களிடம் இரண்டு முறையில் பதிலளியுங்கள்.

அ) அல்குரானை பற்றியோ அல்லது ஹதீஸ்களை பற்றியோ தெரியாத நாதாரியாக இருந்தால்..., உடனே ”உங்களுக்கு இஸ்லாம் தெரியவில்லை ஏனெனில் அல்குரான் ”உங்கள் மார்க்கம் உங்களுக்கு என் மார்க்கம் எனக்கு” என்று சொல்லுகிறது என்று எதையாவது எடுத்து விடவேண்டும்.

ஆ) குரான் மற்றும் ஹதீஸ்களை பற்றி தெரிந்த நாதாரியாக இருந்தால் ”ஒரு நாட்டுக்கு துரோகம் செய்பவனுக்கு என்ன தண்டனை கொடுப்பீர்கள்? அதுபோன்ற தண்டனையைத்தான் இஸ்லாத்திலிருந்து வெளியேறுபவர்களுக்கு இஸ்லாம் கொடுக்கிறது” என்று தடாலடியாக அடிக்க வேண்டும்.

அப்போது அவர் இஸ்லாம் மதமா நாடா? என்று கேட்டால் மேலும் இரண்டு சம்பந்தமே இல்லாத ஹதீஸ்களைப் போட்டு கண்ணீர் விட்டு புல்லரித்து ”இப்போது தெளிவாகியிருக்கும்” என்று எழுதவேண்டும். பிறகு இரண்டு மூமின்களை அனுப்பி சரியாக சவுக்கடி கொடுத்தீர்கள். அல்ஹம்துல்லில்லாஹ்  ஜஸகல்லாஹ் கைர். என்று எழுதச் சொல்லவேண்டும்.


2) இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்று எந்த நாதாரியாவது சொன்னால்..,

இது இந்துத்துவா பாஸிட்டு பன்னாடைகளாலும், அமெரிக்காவிலிருந்து கைக்கூலி பெறும் கிறிஸ்துவ மத வெறியர்களாலும், அல்லாஹ்வாலேயே திட்டப்பட்ட யூதர்களாலும் பரப்பப்பட்ட பொய்..! என்று சொல்ல வேண்டும். அத்துடன் “இந்த மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை” என்று குரான் கூறுகிறது” என்றும் எடுத்து விடவேண்டும்.


3) 1998.ல் பின்லாடன் ஜிஹாத் பத்வாவை வெளியிட்டு அதில் “அமெரிக்கர்களை எங்கே கண்டாலும் கொல்ல வேண்டும்” என்று, பத்வா போட்டதை ஆதரித்து இஸ்லாமிய இமாம்கள் ஏராளமான பேர் அதில் கையெழுத்திட்டிருக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டினால்..

கையெழுத்திட்ட முஸ்லீம்கள் பெயர்தாங்கி முஸ்லீம்கள் அவர்கள் முஸ்லீம்களே அல்ல யூதர்கள் முஸ்லீம்களைப் போலவே அரபி டிரஸ் போட்டு ஏமாத்திவிட்டார்கள். அதனை நம்பாதீர்கள் இந்த பெயர்தாங்கி முஸ்லீம்கள் அமைதிமார்க்கத்தை ஹைஜாக் பண்ணிவிட்டார்கள்.

“ஒருமனிதனை கொல்லுவது மனித குலத்தையே கொன்றதுக்கு ஈடாகும்” என்று அல்குரான் சொல்லுகிறது என்று அள்ளிவிடவேண்டும்.

4) எதாவது அல்குரானிலிருந்து வன்முறை வசனங்களை எடுத்து காட்டினால் அவுட் ஆஃப் காண்டெக்ஸ்டில் அங்கங்கு பிச்சி எடுத்து சொல்லுகிறாய். என்று நழுவ வேண்டும்.

5) முழு ஆயாவையும் அதற்கு முன்னாலும் பின்னாலும் முழுசாக போட்டு காட்டினால் உடனே மொழிபெயர்ப்பு தவறு என்று சொல்லிவிட வேண்டும்.

6) எந்த நாதாரி காபிராவது இருக்கும் இருபத்தைந்து மொழிபெயர்ப்பையும் கொண்டுவந்து காட்டினாலும்...,

அல்குரானின் உண்மையான பொருளை அறிய அரபி மொழியிலிலுள்ள குர்ஆனைப் படித்;துதான் புரிந்துகொள்ளமுடியும் என்று அடித்துவிடவேண்டும்.

(அத்துடன் பிஜே அவர்கள் கிறிஸ்துவர்களோடு போட்ட கட்டா குஸ்தி வீடியோவை பார்த்து, அதில் பி.ஜே செய்திருக்கிற தந்திரங்களை கவனித்து ஒவ்வொரு முசுலீமும் தங்கள் அறிவாற்றலை வளர்த்து கொள்ள வேண்டும்.

7) ஒருவேளை அரபிமொழி நன்கு தெரிந்த காபீர் எவனாவது நம்மிடம் வாதாடினால்..,

அந்த அரபு வார்த்தைக்கு நேரடியான பொருள் கொள்ளக்கூடாது. அதற்கு மறைபொருளாக உவமானம் உவமேயமாக பொருள் கொள்ள வேண்டும் என்று அடிக்க வேண்டும்.


8) எவனாது அப்படியும் பிடிவாதமாக இருந்தால் அந்த குரான் வசனத்தை அது எந்த சூழ்நிலையில் சொல்லப்பட்டது என்பதை ஹதீஸ் ஒளியில் டார்ச் அடித்து பார்த்துத்தான் புரிந்துகொள்ள வேண்டும் என்று அழகான முறையில் செருப்படி கொடுக்கலாம்.

9) குரான் வசனமே கொஞ்சம் கருணையோடு இருக்கிறது என்னும் அளவுக்கு நமது ட்வண்டி பர்ஸண்ட்டின் கற்பழிப்புகள், வழிப்பறி, கொள்ளைகள், ஆளைவைத்து தீர்த்துகட்டுதல், இனப்படுகொலை, என்று பிய்த்து உதறும் வக்கிரமான ஹதீஸ்களை கொண்டு வந்து காட்டி விட்டால்...,

இந்த ஹதீஸ்களை அரபுகள் மாதிரி வேஷம் போட்ட யூதர்கள் இட்டுக்கட்டியவை உண்மையான குரானை பாரு..! என்று மீண்டும் சுத்தல்ல உட வேண்டும். திரும்ப எண் 4க்கு போவான் நம்ம நாதாரி காபிர். என்றாலும் நாம் அவனை விட்டுவிடாமல் திரும்ப திரும்ப இதே சுத்தல்ல அவன் மண்டை பிச்சிக்கிற அளவுக்கு சுத்தி உடணும்.


10) எவனாது நம்ம குரான் ஹதீஸை விட்டுட்டு வெளியில் வந்து இமாம், தபரி, இஷாக், புகாரி என்று வரலாற்று புத்தகங்களை காட்டினால்..,

இவர்கள் எல்லோருமே யூதர்கள் அரபு முஸ்லீம் வேஷம்போட்டு ஏமாத்துராங்க. இதுகூட தெரியலையான்னு கேவலமா பேச வேண்டும்.


11) குரான் ஒரு மனிதன் எழுதிய புத்தகம் இதனை அல்லாஹ் ஜிப்ரீலை அனுப்பி முகம்மதுகிட்ட சொன்னார்ங்கறதுக்கு என்ன ஆதாரம்?னு கேட்டால்...,

உடனே டாக்டர் புகாயீல் குரான்ல அறிவியல் இருக்கு..! ன்னு சொல்லியிருக்காரு அப்படின்னு சொல்லணும்.
அப்புறம் மஹாத்துமா காந்தி போன்ற இன்னும் பல காபிர்கள் எல்லாம் குரானை புகழ்ந்து சொன்னவைகளை காப்பி பேஸ்ட் பண்ணலாம்.


12) புகாயீல் சவுதி அரசர்கிட்ட கூலிக்கு மாரடிச்சவன் அவரோ அல்லது மகாத்மா காந்தியோ தங்களோட மதத்தை மாத்திக்கிட்டு முசுலீமா மாறவில்லையே ஏன்? என்று கேட்டால்..,

உடனே பிஜேகிட்ட வாதம் பண்ண வாரியா?  ஜாகிர் நாயக்கு கிட்ட வாதம் பண்ண வாரியா? -ன்னு நம்மளோட விவாதத்தை இன்னோரு திசைக்கு நேரா கொண்டு போகணும்.


13) இதற்கு அப்புறமும் அந்த நாதாரி அங்கணேயே நின்னுச்சின்னா...,

உடனே பைபிள்ள உள்ள அசிங்கங்களைப் பாருங்க இந்து புராணங்கள்ல இருக்கிற அசிங்கங்களை அடுக்கறோம் என்று அவுத்துவிடலாம்.

(இந்த பாயிண்ட்ட கவனமாக நோட் பண்ணுங்கள். மேலே குறிப்பிட்ட கிறிஸ்தவ இந்து மதங்களைப்பற்றி நம்ம ஆட்கள் கட்டிவிட்ட கற்பனைகளை இன்னொரு மூமினை வச்சிக்கிட்டு எப்ப வேண்டுமானாலும் காப்பி பண்ணி உள்ள பூந்து பேஸ்ட் பண்ணச்சொல்லி எதிரில் பேசிகிட்டு இருக்கிற நாதாரியை கடுப்பேத்தலாம். இது ரொம்ப நல்ல உத்தி)


14) அப்புறமும் அந்த நாதாரி நின்னுகிட்டே இருந்து, பொறுமையா கேள்விக்கு பதில் குடுங்கன்னு கேட்டா..., அவனை விட்டுவிட வேண்டாம்.  நீ பொறுக்கி, மொள்ளமாரி, பாப்பான், வந்தேறி, சொறிநாய், பன்னி, யூதனிடம் லஞ்சம் வாங்கிகிட்டு எழுதற இந்துத்துவா, பாஸிட்டு, ரொட்டிக்கு மதம்மாறுனவங்கதான, கழுதை என்பது போன்ற அழகிய வார்த்தைகளில் அவரைப்பற்றி அவருக்கே எழுதலாம்.

இப்படி நீங்கள் எழுதும்போதுதான் நமது முசுலீம் மூமின் சகோக்கள் எந்த விதமான தூண்டுதலும் இன்றி நன்றாக அழகிய வார்த்தைகளில்.., சவுக்கடி கொடுத்தீர்கள்...! செருப்பால் அடித்தீர்கள்...! என்று புல்லரிப்பார்கள்.

15) இத்தனை நடந்தும் அந்த நாதாரி நகரவில்லை என்றால்...,

இஸ்லாமை கேவலப்படுத்த யூதர்கள் எவ்வளவு காசு கொடுத்தார்கள்? நீ வெள்ளகாரனா? என்று கேள்வி கேட்டு கேவலப்படுத்தலாம்.


16) இது எதுவும் அந்த நாதாரிக்கு உரைக்கவில்லை என்றால்.., அவன் அம்மா, சகோதரி, மனைவி ஆகியோரைப்பற்றி அழகான முறையில் செருப்படி கொடுக்கவேண்டும்.

17) அதுவும் முடியவில்லை என்றால்.., “நீ நரகத்தில்தான் வேகப்போகிறாய். அல்லாஹ் உன் தோலை எரித்து உன்னை துன்புறுத்துவார். பிறகு உனக்கு இன்னொரு தோலைக் குடுத்து மறுபடி எரித்து துன்புறுத்துவார்” (இதில் ஏதாவது அறிவியலை கண்டுபிடித்து இன்னும் கொஞ்சம் தாவா பண்ணலாம்) என்று எச்சரிக்கலாம்.

18) இதற்கு பின்னர் என்ன நடந்தாலும் சரி..! அதையெல்லாம் கவனிக்காதவாறு உங்களுடைய பக்கங்களிலும் மற்ற மூமின்களுடைய பக்கங்களிலும் சென்று நம்மிடம் கேள்வி கேட்ட அவனை தோற்றோட செய்தேன். அல்லாஹ்வும் குரானும் மறுபடி வெற்றியடைந்து விட்டன என்று இருநூறு தடவை திரும்ப திரும்ப எழுதவேண்டும்.


இவைகள் எல்லாவற்றையும்விட மிக முக்கியமான உத்தி என்னவென்றால்..? இந்து புராணங்கள்ல்ல உள்ள அசிங்கங்கள் பைபிளில் உள்ள அசிங்கங்கள் என்று நீங்களே போலிப்பெயரில் காப்பி பேஸ்ட் போட்டுகொண்டே போகிறீர்கள் அல்லவா? அப்போது

உங்களுடைய சொந்தக்கணக்கு வழியாக வந்து “குரானில் மற்றவர்களது கடவுளை ஏசாதே..! அப்படி நாம் திட்டினால் அவர்களும் பதிலுக்கு அல்லாஹ்வை மோசமாக திட்டுவார்கள்” என்பதை அல்லாஹ்வும் முகம்மதுவும் கவலைப்பட்டு சொல்லியிருக்கிறார்கள் அல்லவா? என்று எழுதவேண்டும். எழுதிவிட்டு இவ்வாறு இந்து மதத்தையும் பைபிளையும் திட்டுவதை இஸ்லாம் ஆதரிக்கவில்லை என்று பட்டுகொள்ளாமல் கூறி தன்னைத்தானே தட்டிகொடுத்துக் கொள்ளலாம்.

இப்போதெல்லாம் முசுலீம்களாகிய நாம் இந்துபுராணங்கள் அசிங்கமாக இருக்கிறது என்று எழுதினாலும் பைபிள் ஆபாசமானது என்று எழுதினாலும் அந்தந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அவற்றிற்கு ஏற்ற பதில்களை எழுதி விடுகிறார்கள். அந்த பதில்களை முசுலீம்களாகிய நாம் படிக்கவே கூடாது. படித்தாலும் அதனை கண்டுகொள்ளாமல் நாம் பாட்டுக்கு பதிலே சொல்லாதது போல காப்பி பேஸ்ட் பண்ணிகொண்டே இருக்கவேண்டும் என்பதை மறக்கக்கூடாது. ஏனென்றால்..,

“நீ மட்டும் ஒழுங்கா” என்பதுதான் நமக்கு இருக்கும் ஒரே ஆயுதமே. அதனையும் விட்டுவிட்டால் என்ன ஆவது? ஆகையால் “நீ மட்டும் ஒழுங்கா” என்பதை அடிக்கடி பயன்படுத்த வேண்டும் என்பதை முசுலீம் மூமின்களின் நினைவில் கொள்ளுவோம்.
 
 
நன்றி:-  பகடுவுக்காக ஆயீஷா அஹமது

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?