"துல் கலஸா" கவலை? என்றால் என்ன? (முசுலீம் மதம் பரப்பப்பட்ட விதம்)

"துல் கலஸா" கவலையிலிருந்து என்னை நீங்கள் விடுவிக்கமாட்டீர்களா?' என்று முகம்மது அவர்கள் என்னிடம் கேட்டார்கள்.

'சரி விடுவிக்கிறேன்" என்று சொன்னேன். என்று முகம்மதுவின் ஆட்களில் ஒருவான ஜரீர் என்பவர் கூறினார். அது என்ன? "துல் கலஸா" கவலை? தொடர்ந்து படியுங்கள். புரியும்.

ஜரீர் இப்னு அப்தில்லாஹ் கூறினார். 'அஹ்மஸ்' குலத்தைச்சேர்ந்த நூற்றைம்பது குதிரை வீரர்களுடன் "துல் கலஸா"வை நோக்கிப்புறப்பட்டேன்.

 'அஹ்மஸ்' குலத்தார் சிறந்த குதிரை வீரர்களாக இருந்தார்கள். (முகம்மதுவின் கொள்ளைக் கூட்டத்தில் அஹ்மஸ் குலத்தார் கூலிப்படையாக  செயல்படுகிறார்கள்.) ஆனால் முகம்மதுவின் அடிப்பொடியான ஜரீர் என்பவராலோ குதிரையின் மீது சரியாக அமரக்கூட முடியவில்லை. அஹ்மஸ் குலத்தாருடன் "துல் கலஸா" நோக்கி குதிரையில் பயணிக்க வேண்டிய ஜரீர் என்பவர் முகம்மதுவிடம் தனது இயலாமை குறித்து

ஐயா...! என்னால் குதிரை மீது சரியாக அமரக்கூட முடியவில்லை என்று சொல்லுகிறார்.

இதைக் கேட்ட முகம்மது ஜரீருடைய நெஞ்சில் தம்முடைய கையால் ஓங்கி அடித்தார்கள்?! எந்த அளவிற்கென்றால்? முகம்மதுவின் கையின் அடையாளமே நெஞ்சில் பதிந்துவிட்டதாம் இதை ஜரீரே சொல்லுகிறார்.

இவர்களுடைய அல்லாஹ் ஒரு முட்டாள்தனமான ஆளாக இருப்பார் போன்றே கருதத்தோன்றுகிறது. எப்படியெனில்..,

ஒருவன் குதிரை மீது அமர்ந்து ஒழுங்காக சவாரி செய்ய முடியவில்லையானால் அதை சரிபடுத்த சவாரி செய்ய வேண்டியவனின் நெஞ்சில் ஓங்கி அறைய வேண்டுமென்று படிப்பறிவே இல்லை என்றும் முரட்டுத்தனமான நபர் என்றும் சரித்தித்தில் சொல்லப்படுகின்ற முகம்மதுவை மேலும் முட்டாள் ஆக்குவதற்காக ஜரீடைய நெஞ்சில் ஓங்கி... அதாவது கைத்தடம் பதியும் வண்ணம் அறையும்படி சொல்லிக் கொடுத்துள்ளார் பாருங்கள். ஆக அப்படி  ஓங்கி அறைந்தபின் முகம்மது பின்வருமாறு வேண்டினார்.

 'இறைவா! (என்னிடம் அறைவாங்கின ) இவரை உறுதிப்படுத்து. இவரை நேர்வழி காட்டுபவராகவும் நேர்வழியில் செலுத்தப்பட்டவராகவும் ஆக்குவாயாக!"  என்றார்.

என்ன அற்புதம் பாருங்கள்??? அதன் பிறகு ஜரீர் ஒருபோதும் எந்த குதிரையிலிருந்தும் கீழே விழுந்ததில்லையாம்.!!!

துல்  'கலஸா' என்பது யமன் நாட்டிலிருந்த 'கஸ்அம்' மற்றும் 'பஜீலா' குலத்தாரின் ஆலயமாகும். அதில் வணங்கப்பட்டு வந்த பலிபீடங்கள் இருந்தன. அது 'அல்-கஅபா' என்று அழைக்கப்பட்டு வந்தது. (மக்காவில் இந்த குறைஷிகளின் கோவிலுடைய பெயரும் கஅபா என்பது இங்கே கவனிக்கப்படத்தக்கது) நெஞ்சில் அறை வாங்கிக் கொண்டு நூற்றைம்பது குதிரை வீரர்களுடன் "துல் கலஸா"வை நோக்கிப்புறப்பட்டு சென்ற "ஜரீர் பின் அப்துல்லா" யமன் நாட்டு கஅபாவை தீயிட்டுக் கொளுத்தி உடைத்து விட்டார்.

அதேபோல முகம்மதுவிடம் அறைவாங்கிய ஜரீர் யமன் நாட்டுக்குச் சென்றபோது அங்கு அம்புகளை வைத்து குறிகேட்கிற ஒருவர் இருந்தார். அவரிடம்  'இறைத்தூதர் என்ற முகம்மதுவின் ஆட்கள் இங்கே அருகில்தான் இருக்கிறார்கள். அவர்களிடம் நீ சிக்கிக் கெண்டால் உன் கழுத்தைத் துண்டித்து விடுவார்கள்" என்று மிரட்டல் விடப்பட்டது. என்றாலும் அந்த மனிதர் அந்த அம்புகளை எறிந்து கொண்டிருந்தபோது ஜரீர் பின் அப்துல்லா அவரருகே சென்று நின்று....

நான் நிச்சயம் இந்த ஆலயத்தை உடைக்கப்போகிறேன். 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை' என்று நீ சாட்சியம் சொல். அல்லது நான் உன் கழுத்தை வெட்டிவிடுவேன்' என்று மிரட்டுகிறார். தொடர்ந்து அந்த பலிபீடங்களை உடைத்தும் விட்டார்.  இதன்பின் அந்த மனிதரும் 'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை' என்று சாட்சியம் கூறினார். இப்படியாக முசுலீம் மதம் பரவுகிறது.

'அஹ்மஸ்' குலத்தவரில் 'அபூ அர்தாத்' என்னும் குறிப்புப் பெயர் கொண்ட ஒரு மனிதர் மூலமாக இந்த சம்பவங்களையெல்லாம் முகம்மது அவர்களுக்கு ஜரீர் சொல்லி அனுப்புகிறார். அந்த நபர் முகம்மதுவிடம் சென்று

 'இறைத்தூதர் அவர்களே! உங்களை சத்தியத்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! அதை அதாவது  "துல் கலஸா' யமன் நாட்டிலிருந்த 'கஸ்அம்' மற்றும் 'அல்-கஅபா' வை  சிரங்கு பிடித்த ஒட்டகத்தைப் போன்றே ஆக்கிவிட்டு வந்துள்ளேன்" என்று கூறினார். உடனே முகம்மது அவர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட 'அஹ்மஸ்' குலத்தாருக்கும் அவர்களின் குதிரைகளுக்கும் வளர்ச்சியை அளிக்கும்படி ஐந்து முறை பிரார்த்தித்தார்கள்.

"ஜரீர் இப்னு அப்தில்லாஹ்" என்பவர் கூறியதாக புகாரி ஹதீஸ் 4357.ல் எழுதப்பட்டுள்ள பதிவிலிருந்து எடுக்கப்பட்டது.

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?