தமிழகத்தின் தலைநகரில் உயிர்குருதி ஊற்றப்பட்டது.


தமிழனுக்கு இனையானவன்.., தமிழன் மட்டுமே...! 
தமிழனுக்கும் யூதனுக்கும் தொடர்பு உண்டு உறவும் உண்டு.

என்குல தமிழ் அறிஞர்கள் 2000 வருடங்களுக்கு முன்பாகவே சூரியனின் வெப்பத்தை தாங்கி தடுத்துக்கொள்ளும் ஒரு சக்தியை (ஓசோன்) பற்றி சிந்தித்திருக்கிறார்கள்.

இதைப்பற்றின விரிவான தகவல்களுக்கு கீழ்காணும் தொடுப்பில் சென்று பாருங்கள். ஆக...

இன்றைய நவீன விஞ்ஞானம் எதுவும் தோன்றாத 2000 வருடங்களுக்கு முன்பாகவே வானத்தின் அமைப்பையும் அது அமைந்துள்ள விதம் பற்றியும் அதில் உள்ள ஓசோன் வாயு மண்டலத்தைப்பற்றியெல்லாம் தெளிவாக சொல்லிவிட்ட தமிழர் பரம்பரையில் ஒரு தமிழனாகப் பிறந்ததில் மகிழ்ச்சியடைகிறேன்.

இப்படி எண்ணற்ற அறிய கண்டுபிடிப்புகளை தன்னகத்தே கொண்ட தமிழர்களும்... அரபிய பழங்குடிகளில் காட்டுமிரான்டிகளான குறைஷியருள் தோன்றிய முசுலீம் மதத்தவரைப்ப்போல தமிழனும் தனக்கென மதம் சமைத்து தளம் அமைத்து அகிலமெங்கும் கொண்டுச்செல்ல ஆயதமெடுத்திருந்தால்..? எள் அளவும் இரக்கமென்பதே இல்லாமல் முசுலீம்களைப் போல ஆங்காங்கே அழிவை ஏற்படுத்தியிருந்தால்....! 
 நாம் தயாரித்த தமிழ் மதமும் எட்டு திக்கும் எட்டியிருக்கும். இயல்பாக இயங்கி பரவியிருக்கும். ஆனால் தமிழன் பெயர் எக்கச்சக்கமாய் நாறியிருக்கும் என்பதும் நமக்குத் தெரியும்.

அதனால் பலன் என்ன? தமிழன் இன்றிருப்பது போல தரணியில் தனக்கென தடம்பதித்து தலைநிமிர்ந்து வாழ்ந்திருப்பானா? எவருக்கு நாம் கேடு செய்தோம்?

எவருடைய குடியையும் நாம் கெடுத்தவரில்லை. எமது பரம்பரைக்கே அந்த இழுக்கு இல்லை. வந்தாரை வாழவைத்திருப்பவன் தமிழன் என்ற பெருமை தமிழனுக்கு மட்டுமே அதுவும் என் இனத்திற்கு மட்டுமே பொருந்தும். மார்தட்டிச் சொல்வேன் மாசற்ற மனித நேயத்திற்கு சொந்தக்காரன் தமிழன் தமிழன் தமிழன் மட்டுமே...!

"முல்லைக்குத் தேர் கொடுத்தான் பாரி" இது பரிவுக்கும் இரக்கத்திற்கும் எமது முன்னோர்களின் அடையாளம். இதை இன்றும் சொல்லி நெகிழ்ச்சியடைய முடியும்.

இப்படிப்பட்ட இயல்புக்கு சொந்தக்கார இனமாம் தமிழினத்தை நோக்கினார் எம் சர்வவல்ல இறைவன். எனவே...

அவர் தமது இரக்கத்தை இந்தியாவிற்கு அறிவிக்க.., தம்மால் ஏற்பட்ட விடுதலையின் நற்செய்தியை உலகுக்கு வெளிப்படுத்த..., தமிழரை தெரிந்து கொள்ள சித்தம் கொண்டார். எனவேதான், தமது சீடனை.. தம்முடனே வாழ்ந்து வடிவமைக்கப்பட்ட பரி.தோமாவை இந்தியாவிற்கு குறிப்பாக தமிழ் நாட்டிற்கு அனுப்பித்தந்தார்.

தமிழகத்தின் தலைநகரில் அவரது உயிர்குருதி ஊற்றப்பட்டது. அதனால்தான் இன்றும் தமிழராகிய நாம் உரமாக உயிராக சர்வவல்ல தேவனுக்காக வாழ்ந்து வருகிறோம். அத்துடன் அவருடைய மீட்பை உலகிற்கு அறிவிப்பதிலும் தப்பறைகளை தகர்ப்பதிலும் தமிழராகிய நாமே முன்னனியில் நிற்கிறோம். தேவனுக்கு மகிமை உண்டாகட்டும்.

தமிழனாய் பிறந்ததில் பெருமை,
 
இறைவனை ஏற்றதில் இனிமை,
 
அனுதின வாழ்வில் எளிமை,
 
உபதேசத்தில் உறவுடன் இருப்பதில் உரிமை,
 
எதிரியை எதிர்கொள்ளவதில் வலிமை,
 
இதுவே தமிழ் கிறிஸ்தவனின் கடமை,
 
இதைப்புரியாதவன் மனம் சூழும் மடமை.

Comments

Popular posts from this blog

யோகா பேராற்றல் வாய்ந்ததா? இல்லை அது ஏமாற்று அறிவிப்பு.

எபேசு என்றால்.., விரும்பப்பட்ட அல்லது, பிரியமான என்று பொருள்.

இரட்சகா், இரட்சிப்பு ( Saviour, Salvation ) என்றால் என்ன?