"இறைத்தூதர்" - ஏட்டிக்குப் போட்டி மொத்தத்தில் முரன்பாடு.
1. கிறிஸ்து பிறப்பதற்கு சுமார் 2500 ஆண்டுக்கு முன்பாகவே இறைபக்தியுள்ளவர்கள் யூதர்கள். 2. கிறிஸ்துவுக்குப்பின், கிறிஸ்துவின் மூலமாய் கிடைக்கப்பெற்ற இரட்சிப்பை அனுபவிக்கும் யூதகிறிஸ்தவர்கள் மற்றும், கிறிஸ்தவர்கள். யூதர்கள் தங்கள் முற்பிதாவும் தீர்க்கதரிசியுமான மோசேவின் மூலம் ஆண்டவர் கொடுத்த கட்டளையின்படி "சனிக்கிழமை யை " ஓய்வு நாளாக கடைபிடிக்கிறார்கள். கிறிஸ்தவர்கள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளான ஞாயிற்றுக்கிழம...