Posts

Showing posts with the label மேய்ப்பர்கள்

" கர்த்தருடைய மந்தையை காவல் பண்ணுவது நமக்கு நல்லது "

Image
  கிறிஸ்துவில் எனக்கு அன்பானவர்களே…  பரிசுத்த வேதாகமத்தை ஜெபத்துடன் வாசிப்பது நல்லது. ஏனெனில் பரிசுத்த வேதாகமம் பரிசுத்த ஆவியினால் அருளப்பட்டது. பரிசுத்த ஆவியானவருடைய துணையுடன்தான் வாசிக்க வேண்டும். அப்போதுதான் கார்த்தர் ஆழங்களை கற்றுக் கொடுப்பார். 1பேது 5: 4 –ல் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை பிரதான மேய்ப்பர் என்று பரி. பேதுரு எழுதுகிறார். எபி13: 20 - ல்   பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசு வை… பெரிய மேய்ப்பர் என்று எபிரேய நிரூபத்தின் ஆக்கியோன் குறிப்பிடுகிறார். நமது பிரதான மேய்ப்பரான…… பெரிய மேய்ப்பரான இயேசுகிறிஸ்துவானவர். புதிய உடண்படிக்கைக்குப்பின்....., யோவா 21: 17 - ல் யோனாவின் குமாரனாகிய சீமோனே, ……….என் ஆடுகளை மேய்ப்பாயாக…. என்று தனக்காக எல்லாவற்றையும் விட்டுவிட்டுவந்த தன்னுடைய சீஷனாகிய பேதுருவை தமது ஆடுகளை மேய்க்க இயேசுகிறிஸ்துச் சொன்னார். தொடர்ந்து அவர்... சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார் ( எபே 4: 13 ) என்றும் வாசிக்கிறோம். நன்றாக கவனித்து...