Posts

Showing posts with the label முஹம்மது

"வாழச் செய்கிறவர்-இயேசுகிறிஸ்து"

எப்படிப்பட்ட பாவியாக இருந்தாலும் அவனை மன்னித்து கடவுளுக்கு முன் உண்மையாய் வாழச் செய்கிறவர் - இயேசுகிறிஸ்து தண்டித்து இந்த உலகை விட்டே அப்புறப்படுத்துகிறவர் - முஹம்மதுநபி அன்பு என்ற சொல்லுக்கு அடையாளம் இயேசு கிறிஸ்துவே என்பது உலகோர் அனைவருக்கும் தெரியும் . இதை மாற்று கூடாரத்தில் இருப்போர் கூட மறுக்க முடியாத ஒன்று . உலகின் பல்வேறு மதங் ; களோடு ஒப்பிடுகையில் கிறிஸ்தவ மார்க்கத்தின் போதனைகளின் மேன்மை புரிகிறது . இங்கே சொல்லப்பட்டுள்ள செய்தியை கவனியுங்கள் . முஹம்மதுநபியிடம் ஒரு பெண் வந்து தன்னைச் சுத்திகரிக்கும்படி ( அவளது பாவத்திற்காக தண்டனை அடைவதன் மூலம் ) கேட்டாள் . அதற்கு அவர் அவள் சென்று இறைவனிடம் பாவ மன்னிப்புக்காக வேண்டிக் கொள்ளும்படிச் சொல்லி அனுப்பிவிட்டார் . அவள் நான்கு முறை மறுபடியும் மறுபடியும் வந்து தகாத உறவின் மூலம் தான் கர்ப்பவதியானதை ஒப்புக் கொண்டாள் . அவர் அவளிடம் குழந்தை பிறக்கும்வரை பொறுத்திருக்கச் சொன்னார் .   அதன் பின்பு முஸ்லீம் சமுதாயத்தினரிடம் அவள் குழந்தை பால் மறக்...