Posts

முஹம்மது என்பவர் சொன்ன அல்லாஹ் யார்?

முகம்மது என்ற கற்பனை கதாபாத்திரத்தை உருவாக்கியவர்களை உண்மையிலே பாராட்ட வேண்டும். ஏனெனில்... அந்த மனிதருடைய வழியிலே வாழவிரும்புகிற மனிதர்களை ஏராளமான எண்ணிக்கையில் கட்டிப் போட்டிருக்கிறது பாருங்கள். முசுலீம்களுடைய நம்பிக்கையின்படியே நாமும் பேசுவோம் முகம்மது என்ற ஒருவர் இருந்தார் என்றும் ஓரிறைக் கொள்கையை போதித்தார் என்றும் பேசுகிறார்களல்லவா? “ஓரிறைக் கொள்கை” புதிதாக முஹம்மது என்பவரால்தான் கண்டுபிடிக்கப்பட்டதா ?  “ஓரிறைக் கொள்கை” ஏற்கனவே யூதர்களாலும் கிறிஸ்தவர்களாலும் காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வந்த ஒன்றல்லவா? முஹம்மது என்பவரது பெயரால் அரபிய அரசர்களால் உருவாக்கப்பட்ட வேதமான குர்ஆனில் காணப்படுகிற அனைத்து பாத்திரங்களுக்கும் இவருக்கும் என்ன சம்பந்தம்? இதற்கு முன், இவர்களுடைய பெயர்களெல்லாம் யூதர்களுடைய வேதமாம் தோறா-விலும் கிறிஸ்தவர்களுடைய வேதமாம் தோறா,சபூர் மற்றும் இஞ்சிலை உள்ளடக்கிய பரிசுத்த வேதாகமத்தில் இருக்கிறதல்லவா? இப்படி உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களும் யூதர்களும் பரவலாக வாழ்ந்த காலத்தில் கி.பி 652 க்குப் பின் எழுதப்பட்ட குர்ஆனில் முகம்மது ஓரிறைக் கொள்கையைப் போதித்த...

சொன்ன பின்னும் புரிந்துகொள்ளாமல்……

உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி . யோவான் 1:9 சகோதரர் வெங்கடேஷன் அவர்களுக்கு .. நாம் உயிராய் நேசிக்கும் பரிசுத்த வேதாகமம் சொல்லியிருக்கிறது . நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து உலகத்தில் வந்து மனிதனை ஒளிரச் செய்வார் . அவர் அந்த அளவுக்கு பிதாவாகிய தேவனுடைய வார்த்தையாகிய இயேசுகிறிஸ்துவானவர் ஒளியாக இருக்கிறார் . ஆனால் நம்மைப் போன்றவர்களுடன் விவாதம் செய்தே ஆகவேண்டுமென வியாதிபிடித்து அலையும் முசுலீம்கள் தங்களுடைய குர் - ஆன் நிமித்தமாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக இருளுக்குள் அல்லவா போய்க் கொண்டிருக்கிறார்கள் . இதைச் சொல்லும்போது நான் ஒன்றை சிந்திக்கிறேன் இவர்கள் வேத வெளிச்சம் இல்லாததால் இப்படி இருக்கிறார்களா ? அல்லது இவர்கள் தலைவர்களுடைய பேச்சைக் கேட்டு கண்ணை மூடிக்கொண்டு மூடத்தனமாக பேசுகிறார்களா ? அல்லது இவர்கள் குருடர்களா ? இதை எதற்காக சொல்லுகிறேனென்றால் ...? எசேக்கியலில் காணப்படுகிற 2 சகோதரிகள் பற்றிய அறிவிப்பு நேரடியானதல்ல .... " உவமானம் ...