Posts

"வாழச் செய்கிறவர்-இயேசுகிறிஸ்து"

எப்படிப்பட்ட பாவியாக இருந்தாலும் அவனை மன்னித்து கடவுளுக்கு முன் உண்மையாய் வாழச் செய்கிறவர் - இயேசுகிறிஸ்து தண்டித்து இந்த உலகை விட்டே அப்புறப்படுத்துகிறவர் - முஹம்மதுநபி அன்பு என்ற சொல்லுக்கு அடையாளம் இயேசு கிறிஸ்துவே என்பது உலகோர் அனைவருக்கும் தெரியும் . இதை மாற்று கூடாரத்தில் இருப்போர் கூட மறுக்க முடியாத ஒன்று . உலகின் பல்வேறு மதங் ; களோடு ஒப்பிடுகையில் கிறிஸ்தவ மார்க்கத்தின் போதனைகளின் மேன்மை புரிகிறது . இங்கே சொல்லப்பட்டுள்ள செய்தியை கவனியுங்கள் . முஹம்மதுநபியிடம் ஒரு பெண் வந்து தன்னைச் சுத்திகரிக்கும்படி ( அவளது பாவத்திற்காக தண்டனை அடைவதன் மூலம் ) கேட்டாள் . அதற்கு அவர் அவள் சென்று இறைவனிடம் பாவ மன்னிப்புக்காக வேண்டிக் கொள்ளும்படிச் சொல்லி அனுப்பிவிட்டார் . அவள் நான்கு முறை மறுபடியும் மறுபடியும் வந்து தகாத உறவின் மூலம் தான் கர்ப்பவதியானதை ஒப்புக் கொண்டாள் . அவர் அவளிடம் குழந்தை பிறக்கும்வரை பொறுத்திருக்கச் சொன்னார் .   அதன் பின்பு முஸ்லீம் சமுதாயத்தினரிடம் அவள் குழந்தை பால் மறக்...

"இயேசு நான் தான் இறைவன் என்னை வணங்குங்கள்" என்று சொல்லியுள்ளாரா?

  கேள்வி:   கிறிஸ்தவர்கள் நினைப்பது போல பைபிளில் எங்கேயாவது "இயேசு நான் தான் இறைவன் என்னை வணங்குங்கள்" என்று சொல்லியுள்ளாரா? தயவு செய்து காட்டமுடியுமா? ( என்று முஸ்லீம்கள் கேள்வி கேட்பது உண்டு ) ( கிறிஸ்தவர்களுடைய ) பதில்: என்னிடம் இந்த கேள்வி அனேக முறை கேட்கப்பட்டுள்ளது. இந்த கேள்வியைப் பற்றிய ஒரு சுருக்கமான மற்றும் முக்கியமான பதிலாக இக்கட்டுரை அமையும் என்று நான் நினைக்கிறேன். "நான் தான் இறைவன் என்னை வணங்குங்கள்" என்று இயேசு சொல்லவில்லை. ஒரு எடுத்துக்காட்டிற்காக, உண்மையாகவே ஒரு மனிதன் உங்களிடம் வந்து, "நான் தான் இறைவன், என்னை வணங்குங்கள்" என்று சொன்னால், நீங்கள் என்ன செய்வீர்கள்? அவர் இறைவன் தான் என்று நம்பி உடனே அவரிடம் நம்பிக்கை வைப்பீர்களா? அவரை இறைவன் என்று நம்பி உடனே அவரை தொழுதுக்கொள்ள/வணங்க ஆரம்பித்துவிடுவீர்களா? மேலே சொன்னது போல, ஒரு நபர் உரிமை கொண்டாடி சொல்லும் போது, ஒரு சராசரி மனிதன் அதுவும் "ஒர் இறைக்கொள்கையுடைய மனிதன்" இப்படிப்பட்ட உரிமைக் கொண்டாடும் நபர் மீது "தேவ தூஷணம் அல...

" குறைஷிகளின் குணம் "

Image
ஒப்பந்தத்துக்கு உட்பட்டு, நமது கிறிஸ்தவர்களின் கண்ணியமான அறிவிப்பும். ஒப்பந்தந்த்தை மீறி, கண்ணியம் தவறிய, இஸ்லாமியர்களின் தவறான பிரசாரமும். என்னதான் இவர்கள் தங்களை நாங்கள் இஸ்லாமியர்கள்,  முஸ்லீம்கள் என்று சொல்லிக் கொண்டாலும்....,  கிறிஸ்துவுக்குப்பின் 600 களில் வாழ்ந்த அப்துல்லா, ஆமீனா தம்பதியினரின் மகனான முகம்மது  ( பின் நாட்களில்..., இவரை நபிகள் நாயகம் என்று சொன்னார்கள்  ) அந்த முகம்மது  என்பவரின் நகரமான மக்கா நகரத்து குறைஷிகளின் குணம் இஸ்லாமியர்களான இவர்களிடம்  கொஞ்சமல்ல நிறையவேதான் இருக்கிறது . அன்பான கிறிஸ்தவ நண்பர்களே.., இந்த இஸ்லாமிய சகோரதரார்களுக்காக இவர்கள் இரட்சிக்கப்பட வேண்டுமென்பதற்காக நன்கு ஊக்கமாக ஜெபியுங்கள்.

இஸ்லாமிய சகோதரர்களுடன் நேரடியான விவாத அமர்வு.

Image
கிறிஸ்துவுக்குள் நம்மால் நேசிக்கப்படுகிற நமது நண்பர்களில் சிலர் எடுத்திருக்கும் புதிய முயற்சி. இஸ்லாமிய சகோதரர்களுடன் நேரடியான விவாத அமர்வு. இதன் வழியாக கர்த்தருடைய சுத்த சுவிஷேசம் அனைவருக்குள்ளும் அறிவிக்கப்பட வேண்டும். குறிப்பாக இஸ்லாமிய சகோதரருக்குள்ளே ஒரு தாக்கத்தை உண்டு பண்ண வேண்டும். இஸ்லாமிய சகோதரார்கள் இரட்சகருடைய இரட்சிப்பை அடைய வேண்டும்.  ஆத்தும பாரமுள்ள ஒவ்வொருவரும் இந்த அமர்வுக்காக...,  ஊக்கமாக ஜெபித்துக் கொள்ளுங்கள். நீங்கள் நன்மையைப் பின்பற்றுகிறவர்களானால், உங்களுக்குத் தீமைசெய்கிறவன் யார்?  நீதியினிமித்தமாக நீங்கள் பாடுபட்டால் பாக்கியவான்களாயிருப்பீர்கள். அவர்களுடைய பயமுறுத்தலுக்கு நீங்கள் பயப்படாமலும் கலங்காமலும் இருந்து. கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்.  உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்.  கிறிஸ்துவுக்கேற்ற உங்கள் நல்ல நடக்கையைத் தூஷிக்கிறவர்கள் உங்களை அக்கிரமக்காரரென்று உங்களுக்கு...

கிறிஸ்தவரல்லாத ஒரு இந்து அரசியல்வாதியுடன்....,

Image
" கிறிஸ்தவ சபைகளின் உள்பிரச்சனை " - " ஒரு இந்து அரசியல்வாதியுடன் தொடர்பு..... " "இந்து அரசியல்வாதியுடன் தொடர்புவைக்கும்வரை  திருநெல்வேலி  டையோசிஸ்ஸானாலும் சரி,  தூத்துக்குடி டையோசிஸ்ஸனாலும் சரி, உருபடவே உருப்படாது" "  தேவபிரசன்னம் இருக்காது". " (இந்து) அரசியல்வாதியான திரு.வைகுந்தராஜ் அவர்களுக்கு சி.எஸ்.ஐ சபையில் என்ன வேலை? -என்று சொல்லுகிறார் - மருத்துவரும், பத்திரிக்கையாளருமான சேலத்தைச் சேர்ந்த பூராசா என்ற புஷ்பராஜ் அவர்கள். மேற்கண்ட செய்தியை படித்தவுடன் மிகவும் வேதனை அடைந்தேன். ஆவிக்குரிய சபையினராகிய நாம் இவைகளை சுட்டிக்காட்டி எழுதியிருந்தால் சபை துவேஷத்தினால் இப்படி எழுதுகிறார்கள் என்று பழிச்சொல்லில் படாய்படுத்தியிருப்பார்கள். ஆனால்... இந்த குற்றச்சாட்டை எழுப்புகிற இந்த மருத்துவர் சி.எஸ்.ஐ சபைகளுக்கு அடுத்தவரல்ல. இவரும் அதே சி.எஸ்.ஐ சபையைச்சேர்ந்த தீவிர பக்தர். மட்டுமல்ல.. நல்ல ஆன்மீகஅரசியல்வாதி. இவர் தான் சார்ந்துள்ள சபையையும் அத்துடன் இணைந்த நிறுவனங்களையும் தொண்டு அமைப்புகளையும்ம் அழிந்து போகாமல் காப்ப...

சபை என்ற தேவ வடிவமைப்புக்கு எதிராக போர் தொடுப்பவர் யார்?

அனுபவமும் வயதில் மூத்தவருமான ஒரு பெந்தகோஸ்தே பாஸ்டரிடம் சில நாட்களுக்குமுன் பேசிக் கொண்டிருந்தேன். எங்களுடைய பேச்சின் நடுவே சபைகளுக்கு எதிராக நடக்கிற சில விரும்பத்தகாத விமர்சனங்களைப் பற்றி அந்த அனுவம் வாய்ந்த பாஸ்டரிடம் பேச வேண்டியதாயிற்று. அப்போது... நான் : இது கடைசி காலம் என்றும் கர்த்தருடைய வருகை அதி சீக்கிரத்தில் இருக்குமென்றும் அறிந்திருக்கிறோம். அதன் ஒரு பகுதியாகத்தான் கிறிஸ்தவ சபைகளுக்கு எதிரான தாக்குதலை பல வழிகளில் சாத்தானானவன் தொடுத்திருக்கிறான். பாஸ்டர் : இது சபையின் தொடக்க நாட்களிலிருந்தே பிசாசானவன் தனது அடியார்களைக் கொண்டு நிறைவேற்றுகிற செயல். இப்போது இருக்கிற விசுவாசிகளுடைய பிள்ளைகள் பெரிய பெரிய படிப்பெல்லாம் படித்து விட்டார்கள். பல இடங்களுக்கு பல நாடுகளுக்கு பயணிக்கிறார்கள். ஆங்காங்கே பல்வேறு கலாச்சாரங்களைப் பார்க்கிறார்கள். நமது சபையும் மேலை நாட்டு முறைமைகளின்படி மாறவேண்டுமென ஆசைப்படுகிறார்கள். ஒருசிலர் சற்று வித்தியாசமாக நமது முந்தைய முறைமைகளின்படியே தொடரவேண்டுமென்கிறார்கள். எல்லாருடைய ஆசைகளின்படியேயும், விருப்பத்தின்படி யேயும் சபையை நடத்த முடியாதல்லவா...

சத்தியத்திலே வளர விரும்புகிறவர்கள் நம்முடன்....,

Image
அன்புக்குரியவர்களே இரட்சகரும் நமதாண்டவருமாகிய இயேசுகிறிஸ்துவின் பெயரால் வாழ்த்துகிறேன். ஆவிக்குரிய போதகர்களாகிய நாம் விரும்பத்தகாத சில சம்பவங்கள் நடந்து விட்டது. அதை நியாயப்படுத்த நான் விரும்பவில்லை. கிறிஸ்துவின் பொருட்டு நீங்கள் எல்லாம் என்னை தயவாய் மன்னிக்கும்படி தாழ்மையுடன் கேட்கிறேன். முன்பு நம்முடைய தேவனோடு நான் ஒப்புறவாகிவிட்டிருக்கிறேன். சாத்தானை பரிசுத்தமான பாஷையில் அழைக்க முடியாது அதற்காக கெட்டவார்த்தைகளையும் நாம் பயண்படுத்த முடியாது..! கூடாது. அவன் அதாங்க அந்த பிசாசானவனும் அவன் கூட்டத்தாரும் வேத வசனத்தைப் புரிந்து கொள்ள முடியாதவர்களாகவே இருக்கிறார்கள். சில்சாம் மற்றும் விஜயகுமார் போன்றோர் ஏதோ சிலசிறிய பாவத்தில் அல்லது பாவசூழ்ச்சியில் அகப்பட்டு கிடக்கிறார்களோ..? என்று அவர்களை மென்மையான போக்கிலேயே அணுகினேன். இறுதியில் அவர்களுடைய துனிகரமான தூஷணமான வார்தைகளின் நிமித்தம் கடிந்து கொண்டு புத்திசொல்ல வேண்டியதாயிருந்து. ஆனால்... அவனோ முற்றிலும் பிசாசாக இருந்துள்ளான். குறிப்பாக சில்லறை சாமான் என்று அழைக்கப்படத்தகுதி உடைய சில்சாம் ஒரு சந்தர்ப்பத்தில்...